Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 25

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

என்னடா இவ, நாளைக்கு தானே வருவா, இன்னைக்கு வந்திருக்காளேன்னு யோசிகுறீங்க தானே! ? இனிமே தினமும் ud கொடுக்கலாம்னு இருக்கேன். ? இந்த வாரத்தில கதையை முடிச்சிடணும்னு ஒரு ஐடியா. முடிச்சிடுவேன்னு நம்புறேன். :rolleyes:

இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 25.1

எங்கிருந்தோ வந்தாள் 25.2

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் ? போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமென்ட் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
 
Last edited:
அய்யோ அம்மா
எத்தனையெத்தனை கிரிமினல் வேலையெல்லாம் செஞ்சிருக்கான் இந்த நந்தகுமார்
சி எம்மை கொன்ற கொலைகாரப் பாவி
இவனெல்லாம் கலெக்டர் வேலைக்கு லாயக்கே இல்லை
இவனுக்கும் எப்போ எப்படி சுதர்ஷன்
 
Last edited:
:love: :love: :love:

டெய்லியும் வரலாம்......... ஏன் 1 நாளைக்கு 2 முறை கூட வரலாம்......

இவனா அப்படி மாதுரி பின்னாடி திரிஞ்சான்??? துரோகி இவனையெல்லாம் உயிரோட புதைக்கணும்.......
எவ்ளோ பெரிய கிரிமினல் கலெக்டரா இருந்து கிட்டே......
பொண்டாட்டிக்கு மாமனாருக்கு CMக்கு ஏன் நரசிம்மனுக்கே கூட......
ஐஸ் கூட மட்டும் எப்படி இவன் மனுஷனா இருப்பான்???
அவளுக்கும் இவனை பற்றி தெரியுமோ???

CM குண்டுவெடிப்பில் விஷயம் தெரிந்த 2 பேரும் அவுட்......

ஓவரா உஷாரா இருக்கேன்னு அவனுக்கே அவன் குழி வெட்டிக்கிட்டான்.......
சுதர்சன் சீக்கிரம் தூக்கி போடுங்க அவனை......

நரசிம்மனுக்கு எதிரா பண்ணிய சதி அவருக்கு தெரிய வராதா???
இன்னும் மாமா மாப்பிள்ளைன்னு சுத்திகிட்டு இருக்காங்க.......
இல்லை தெரிஞ்சும் அவன் கிட்ட எல்லாம் விஷயமும் வாங்கி போட்டுத்தள்ள முடிவு பண்ணிட்டாரா???

ஒரு மாதுரியால் இவ்ளோ பண்ண முடிந்தால் அரசியல்வாதி நரசிம்மனால் இதெல்லாம் பண்ணமுடியாதா???

இந்த கௌஷிக் எல்லாம் ஒரு டாக்டர்........ அடச்சீ......
இவனையும் கூட சேர்த்து புதைக்கணும்......

இவனுங்களுக்கெல்லாம் வாழ்க்கைப்படுற பொண்ணுங்க தான் பாவம்......
 
Last edited:
???

நந்தா பண்ண வேலைக்கு சிறந்த கலெக்டருக்கான அவார்ட் தான் கொடுக்கணும்... இவன் கலெக்டரா இல்ல நிழல் உலக தாதாவா??? ??? இவன் எல்லாம் என்னத்தை மக்கள் பணி செய்ய போறானோ???
 
Last edited:
Ena oru vilathanam intha collector ku!!! Yarukume unmaya ila!!! Ivan elam ena panalum seri than!!!

Pavam madhuri!! Analum avalavu kavalailayum seriya yosichu elam evidence ready panita!! Really super!!!

Waiting for nanda's crime to come out in public & get punished!!!!
 
Last edited:
அருமையான பதிவு
நந்தா கிரிமினலுக்கு எல்லாம் கிரிமினல்
 
அடேய் நந்தா நீ ias படிச்சது நாட்டை காப்பாத்த தான் ஆன நீ உன்னோட மூளை எல்லத்தையும் எந்த அளவு கிரிமினல் யா உபயோக்கி முடியுமோ அந்த அளவுக்கு உபயோகிச்சு இருக்க......நல்லா இருக்குற பொண்ணை மென்டல் ஆக்க பாத்து இருக்கிறீயே நீ எல்லாம் என்ன மனுஷன் டா.... உனக்கு சும்மா எல்லாம் தண்டை கிடைக்க கூடாது....
 
Last edited:
Top