Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 24

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்த ud போட்டுட்டேன்.

எங்கிருந்தோ வந்தாள் 24

படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். ? போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

சூப்பர் fastடா போய்ட்டிருக்கும் போது டக்குனு break போட்டுட்டிங்களே ???

மாதுரியின் பயம் நியாயம் தான்...... இப்போ எல்லாம் எவிடென்ஸ் க்கு என்ன வேலை....... அது ஒரு ஓரமா குப்பைல கிடக்குது....... குற்றவாளிகள் எல்லாம் கீழ் கோர்ட் மேல் கோர்ட் னு சுதந்திரமா சுத்திகிட்டு இருக்காங்க......

தீவிபத்து பண்ணினதும் கலெக்டர் தான்......
பக்கா வில்லனா இருப்பான் போல......

குரு கிட்ட உண்மை என்னனு தெரிஞ்சாச்சு...... வீட்டுக்காரன் பற்றியும் தெரியுது......
குருக்கு எல்லாம் தெரியும்னு தான் இவனையும் போட்டுத்தள்ளுனதா???
ACP க்கு கிடைத்த GH அட்ரஸ் இவன் வீட்டுல இருந்து எடுத்து தானே???
அம்பரீஷ் அப்போவே போட்டுத்தள்ளியிருக்கணும் நரசிம்மனை.......
இப்போ என்ன தண்டனை கிடைக்குதுன்னு பார்க்கலாம்.......

அந்த அதிர்ச்சி என்னவோ??? ஐஸ் கூட marriage???
 
Last edited:
Nice ud sis!!:love: :love:

Achchi ena nadanthuchu nu solama mudichutinga le sis!!! Epo sis next varuvinga??
 
Last edited:
???

இந்த நரசிம்மனை அன்னிக்கே கொன்னுருந்தா.. அதுக்கப்புறம் இவ்வளவு பிரச்னையும் வந்து இருக்குமா.. அரசியல்வாதிகளை எல்லாம் சட்டத்துக்கு முன்னாடி கொண்டு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.. சட்டத்துல இருக்கிற ஓட்டையை வச்சு எப்படியாவது வெளிய வந்துருவாங்க..
 
Last edited:
சூப்பர்... அம்பரீஷ் அந்த காரியம் செய்ய எதோ கூலி படை வச்சி செய்து இருப்பார்னு பாத்தா அவர் கிட்டையே ஆளுங்க இருந்து இருகாங்க..... குரு மட்டும் இல்ல போலவே ஒரு gang இருக்கும் போலவே அதே போல.... இப்போ என்ன ஆச்சு மாதுரியை follow பண்ணி குருவை எதாவது பண்ணிட்டாங்களா இல்ல மாதுரிக்கு ஆபத்து உண்டு பண்ணங்களா
 
Top