அருமையான கதை, கதையின் முடிவு சூப்பர்,மாதுரியின் இப்படி ஒரு அவதாரத்தை அவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்,இப்போதாதவது அவர்கள் தப்பை உணர்ந்து இருப்பார்களா,சுதர்சன் சூப்பர்,மாதுரிக்கு பேச்சு வருமா அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறாளா என்று தெரியவில்லை, ஒவ்வொரு பதிவும் விறுவிறுப்பாக இருந்தது ஒரு பெண்ணாக மாதுரிக்காக மிகவும் வருத்தப் பட்டேன், சாதாரண காதல் கதைகளில் இருந்து வித்தியாசப் பட்ட கதை.