நன்றி சகோதரிNice
நன்றி சகோதரிNice
நன்றி சகோதரி
என் கவனிப்பு தவறு சகோதரி. பெரியவர் இடத்தை காலி செய்யவும் என்பதையும், பக்கத்து பக்கத்து இருக்கைக்கு மற்ற பிள்ளைகள் வந்துவிடவும் என்பதை சேர்த்து புரிந்த கொண்டேன். சாரி சகோ, சரியாக தான் இருக்கு சகோதரி.@murugesanlaxmi
konjam help please... neenga sonadha kandu pidika mudiyala. indha epi dhana?
எபி 11_2:
பேசிக்கொண்டே சத்யன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த உணவை இருவருமாக உண்டு முடிக்கவும் எதிர் இருக்கையில் ஒரு முதியவரும் அவர் பத்து வயது பேரனும் வந்து அமர்ந்தனர். சாமியாடிக் கொண்டே வந்த சிறுவன்.. வந்ததும் மேல் பர்த்தில் குறட்டை விட ஆரம்பித்தான். பெரியவருக்கு அருகிலிருந்த இருக்கையில் வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்தார்.
மூர்த்தி அருகில் அமர வேண்டியவன், வந்ததும் மேல் பரத்தில் படுத்துக் கொண்டான்.
இரயில் கிளம்ப.. ஜன்னல் வழி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
இங்க பெரியவர் இறங்கலியே..? நீங்க சொன்னத நான் புரிஞ்சுகலியா? நான் எதையாவது மிஸ் பண்றேனா?
தப்பிருந்தா சொல்லுங்க திருத்திக்க உதவும்.
thanks for taking time to pen ur thoughts.. ? ?
thank youஎன் கவனிப்பு தவறு சகோதரி. பெரியவர் இடத்தை காலி செய்யவும் என்பதையும், பக்கத்து பக்கத்து இருக்கைக்கு மற்ற பிள்ளைகள் வந்துவிடவும் என்பதை சேர்த்து புரிந்த கொண்டேன். சாரி சகோ, சரியாக தான் இருக்கு சகோதரி.
கண்ட கட்சி(காட்சி 11(2) எல்லாம பின்னோடு சென்றது. இது போல் உள்ளதையும் கொஞ்சம் கவனிங்கள் சகோதரி