Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யாரை விட்டது காதல் 2

Advertisement

இந்த மாதிரியான மனிதர்கள்(மனிதன் என்ற பெயரில் உள்ள காமபிசாசுகள்)இருக்கும் வரை பெண்கள் நிலை இதுதான்.

இவர்களுக்கு தண்டனை அனைவரும் பார்க்கும்படி கொடுக்கவேண்டும். அதைபார்த்து மற்ற யாரும் அடுத்த வீட்டு பெண்களை தவறாக பார்கக்கூட பயப்பட வேண்டும்.தவறுகள் செய்ய நினைத்துகூட பார்க்க கூடாது.

அப்பெழுது தான் பெண்கள் சுயத்தை இழக்காமல் இருப்பார்கள்.

Super episode sis
 
Top