Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌன சிதறல்கள் 15(1)

Advertisement

நித்திலா அந்த வீட்டுக்கு போகணும், அவளோட குழந்தைகளுக்கு மட்டும் அம்மாவா இருந்து, தன்னோட படிப்பை பார்த்துகிட்டு அவனை முற்றிலும் புறக்கணிக்கணும். அப்ப என்ன செய்வான்.
இந்த ரூபி இப்பவும் அவளோட குழந்தைய நித்திலதான் கொன்னமாதிரி பேசறா, அவளுக்கு, அவள்சொல்வதை கேட்டு ஆடும் கூட்டத்துக்கு மொத்தமா திருப்பி குடுக்கனும்.
 
அம்மாடி நித்திலா உன் புருஷனே நல்ல வாய்ப்பாக விவாகரத்து கொடுக்கறான். அதை அப்படியே பிடிச்சுக்கோ. அவனை அப்படிய தூக்கி கடாசிட்டு கோர்ட் மூலம் உன் பிள்ளைகளை உன்னோடு தக்க வச்சிக்கோ.

இந்த ரூபி சனியன் வாய் மேலயே நாலு அறை இழுத்து விடனும் போல இருக்கு. இவளோட பேராசைக்கு இவ குழந்தையை பலி கொடுத்துட்டு , கொஞ்சம் கூட கூசாம அடுத்தவ மேல தூக்கி பழியை போடறா பைத்தியம் 🤬🤬🤬🤬🤬🤬
 
ரூபி நீ எல்லாம் அடவைஸ் பண்ணுற பாரு... சுந்தரி உங்களை பேச வேண்டாம்னு சொல்லி இருக்கேன்....

ராகு உன் ஆணவம் கொஞ்சம் கூட குறையவே இல்ல தானே
 

Advertisement

Top