* மலரும் நினைவுகள் *
உயிரான வாசகர்களே!
வாசிப்பாளர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் பல சுவாரஸ்யமான நினைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. அந்த இனிமையான நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஏற்பட்டதன் அவாவே இந்த தொடர்கதை 'மலரும் நினைவுகள்'.
பிறரின் வாழக்கையில் ஏற்படும் சம்பவங்களை நாம் கேட்பதில் மிகவும் பிரியப்படுகிறோம். எனவே இத்தொடரின் கருவான என்னை 'அவன்' என்று படர்கையில் குறிப்பிடவே விரும்புகிறேன்.
பல தொடர்களாக வரும் என் மலரும் நினைவுகள் பாதையில் என்னோடு சேர்ந்து நீங்களும் பயணிக்க விரும்புகிறேன்.
வாருங்கள் பயணத்தை தொடரலாம்!
-நான்_தமிழன்
Last edited: