Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-2

Advertisement

கேட்காமலே அனுப்பிட்டானே...... நிலாப் பெண்ணை..
மீட்டிங் அஹ டிஸ்டர்ப் பண்ண கோவமாம், என்ன பிள்ளையோ,
இவனை எல்லாம் வச்சிக்கிட்டு நிலா பெண் சமாளிக்கனும், வேற வழி இல்லை சிஸ், பாவம் அவள்????
 
ஏன் கிருஷ்ணா அப்படி பார்க்கிறான்
அவள தெரியுமா
சொல்லி இருக்கானே அக்கா, வசீகரன் சொல்லி தெரியும், ஆனா பார்த்தது இல்லைனு????
 
ஹா ஹா ஹா
பாலா சூப்பரோ சூப்பர்
எதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் குணம்
இப்படி ஒருத்தன் நண்பனா இருந்தால் மற்றவர்களுக்கும் ஜாலியாக மைண்ட் ரிலீஃப்பா இருக்கும்ப்பா
ஹா ஹா ஹா
உமையாள் பெண்ணை வசீகரனின் தங்கையாக நினைத்து பாலா பேசுவது சூப்பர்
ஆனால் ஒண்ணு மட்டும் இடிக்குதே, ருத்ரா டியர்
நம்ம ரிஷ்ய சிருங்கர் ரிஷி கிருஷ்ணா ஏன் இப்படி உம்மணாம்மூஞ்சியா இருக்காரு?
மாண்புமிகு கிருஷ்ணா அவர்களுக்கு என்ன சோகம் நேர்ந்ததோ?
ஆமா பானுமா பாலா மாதிரி ஒருத்தர் இருந்தா நிச்சயம் லைப் செமயா போகும்,

கிருஷ்ணா தானே அவனுக்கு இருக்கு பானுமா 1008 பிரச்சனை, அதுல முக்கிய பிரச்சினை நம்ப உமையாள் தான்????
 
ஹா ஹா ஹா
பாலா சூப்பரோ சூப்பர்
எதையும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் குணம்
இப்படி ஒருத்தன் நண்பனா இருந்தால் மற்றவர்களுக்கும் ஜாலியாக மைண்ட் ரிலீஃப்பா இருக்கும்ப்பா
ஹா ஹா ஹா
உமையாள் பெண்ணை வசீகரனின் தங்கையாக நினைத்து பாலா பேசுவது
சூப்பரோ சூப்பர்
ஆனால் ஒண்ணு மட்டும் இடிக்குதே,
ருத்ரா டியர்
நம்ம ரிஷ்ய சிருங்கர் ரிஷி கிருஷ்ணா ஏன் இப்படி உம்மணாம்மூஞ்சியா இருக்காரு?
மாண்புமிகு கிருஷ்ணா அவர்களுக்கு என்ன சோகம் நேர்ந்ததோ?
 
Top