Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 2

Advertisement

அருமையான எழுத்து. அப்படியே நிதர்சனத்தை எழுத்துல கொண்டு வர்றீங்க மல்லி.

இந்த அம்மாக்களே இப்படி தான். வீட்டுக்கு வர்ற பொண்ணுங்க கிட்ட அண்ணா கிட்ட சொல்லிக்கிட்டு போ,அண்ணி கிட்ட சொல்லிக்கிட்டு போன்னு.... அங்க இருந்து என்ன வருதோ, அது தானே நம்ம கிட்ட இருந்தும் திரும்ப கிடைக்கும்.
 
Top