Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பெரிதினும் பெரிது நேர்மை!!

Advertisement

Sakthi Srinivasan

New member
Member
பெரிதினும் பெரிது கேள் என்பார் மகாகவி. பெரிதினும்
பெரிதுகளை வரிசைப்படுத்திப்
பாடியிருப்பார் ஔவை கந்தனின் புகழ்பாட. மனிதனது
குணங்களில் தலையானவை
உண்மையும் நேர்மையும். இப்பண்பின் உன்னதத்தைப்
போற்றும் கதையமைப்பு இஃது.
அன்புடன்....✍சக்தி ஸ்ரீநிவாஸன் ???
 

Attachments

  • பெரிதினும் பெரிது நேர்மை ரா.கி.ரங்கராஜன் நினைவு சிறுகதைப் போட்டி .pdf
    90.6 KB · Views: 16
Top