:love::love::love::love::love::love::love::love::love:
J Janavi Well-known member Member Aug 2, 2020 #22 எத்தனை முறை படித்தாலும் ,ஆர்வத்தை தூண்டும் கதை..... Thanks sis...
G Geethazhagan Well-known member Member Aug 2, 2020 #27 அதற்குள்ள கதை முடிந்துவிட்டதா. அனய் காதல் அவனிடம் வனமலரை சேர்த்தது. அழகான கதை வாழ்த்துக்கள் சரண்.
B Banumathi jayaraman Well-known member Member Aug 2, 2020 #28 மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 2, 2020 #29 இந்த அழகிய "புன்னகையில் ஜீவன் கரையுதடி"-ங்கிற அருமையான நாவலை எத்தனை முறை படித்திருக்கிறேன்னு எனக்கே தெரியாது ஆனாலும் வனமலர், அனய், தக்காளி, கட்டுமரம், காமாட்சி, ஆண்டாள், etc., எல்லோரையும் பிரிய மனம் வரவில்லைப்பா
இந்த அழகிய "புன்னகையில் ஜீவன் கரையுதடி"-ங்கிற அருமையான நாவலை எத்தனை முறை படித்திருக்கிறேன்னு எனக்கே தெரியாது ஆனாலும் வனமலர், அனய், தக்காளி, கட்டுமரம், காமாட்சி, ஆண்டாள், etc., எல்லோரையும் பிரிய மனம் வரவில்லைப்பா