Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 28 ரீரன் நிறைவு பகுதி

Advertisement

அதற்குள்ள கதை முடிந்துவிட்டதா. அனய் காதல் அவனிடம் வனமலரை சேர்த்தது. அழகான கதை வாழ்த்துக்கள் சரண். :love: :love: :love: :love: :love:
 
இந்த அழகிய "புன்னகையில் ஜீவன் கரையுதடி"-ங்கிற அருமையான நாவலை எத்தனை முறை படித்திருக்கிறேன்னு எனக்கே தெரியாது
ஆனாலும் வனமலர், அனய், தக்காளி, கட்டுமரம், காமாட்சி, ஆண்டாள், etc., எல்லோரையும் பிரிய மனம் வரவில்லைப்பா
 
Top