Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 24 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 24 (1)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
கனமான பதிவு சரண்யா???.மலர் ,அனய்யை காதலித்து ஏமாற்றியதைப் போல ஆண்டாள் பேசுவது சரியில்லை???.மகன் மேல் கொண்ட பாசம் கண்ணை மறைத்து விட்டது??.

அனய் காதலிக்கும் போது பொறுமையாக இருந்தவன் நிச்சயம் என்றதும் அவசரப்பட்டது தான் எல்லா பிச்சனைக்கும் காரணம்??.

மலர் கழுத்திலே கத்திய வச்சு உயிர விட்டுறேன் சொன்னதுக்கு அப்புறமும் வெறி பிடிச்ச மாதிரி அவள போட்டு அடிச்சு நொறுக்குறியே ,நீயேன் உயிரோட இருக்குற ஆனந்தி????.

நாத்தனார் பொண்ணு மேலே காமாட்சி வச்சிருக்க பாசமும்,நம்பிக்கையும் ,பெத்த பொண்ணு கிட்ட ஆனந்திக்கு இல்லையே,இவ எல்லாம் தாய் இல்லை பேய்???.

மலர்,சரவணனை கிட்ட வராதீங்க,தொடாதீங்கன்னு சொன்னா,சமாதான படுத்தாம சந்தோஷப்பட காரணம் என்ன ???.சரவணன் சொல்றதை,செய்யுறதை கேட்டு மலர் தலையாட்டுறதை போல , அப்படி என்ன சொன்னான்??.
 
Last edited:
Top