Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 22 ரீரன்

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 22

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா☺☺☺.அனய்,மலரை விரும்புவதையும்,பெண் கேட்டு வருவதாகவும் வைத்தியநாதனிடமே சொல்லிவிட்டான்.
அனய்,மலரை விரும்புவது தெரிந்தும் வைத்தியநாதன், மலரை, சரவணனுக்கு திருமணம் செய்ய நினைத்த காரணம் என்ன????.
உனக்கும் மலருக்கும் கல்யாணம் செய்யலாம்னு இருக்கேன்னு சொல்லுறப்போ,சரவணன் முகம் இருண்டு போனதுக்கும்,குற்றவுணர்ச்சி ஏற்பட்டதுக்கும் என்ன காரணம்,சரவணனுக்கு ,மலரை திருமணம் செய்ய விருப்பமில்லையா???.
நிச்சயத்தன்று ஊருக்கே தெரிவது போல அனய் என்ன செய்யபோறான்??.
 
Last edited:

Advertisement

Top