Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 1 ரீரன்

Advertisement

???

மாமனார் மாமியாரோட சுமுகமா இருக்கா... கணவன் கூட என்ன பிரச்சனை???? ஒருவேளை அவன் நடிகனா இருக்கிறது தான் பிரச்சனையோ??????
 
Last edited:
:D :p :D
எனக்கு ரொம்பவும் பிடித்த
"புன்னகையில் ஜீவன் கரையுதடி"-ங்கிற
அழகான அருமையான லவ்லி
நாவலை மீண்டும் படிக்க ரீரன்
தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம்,
சரண்யாஹேமா டியர்
 
Last edited:
ஆதியும் ரோஸ்பட்டும் வந்தது ரொம்பவே சந்தோஷம்
கூடவே தக்காளியும் கட்டுமரமும் வருவாங்களே
ஆனால் ஆரவ்வும் நிலாவும் அர்ஜுனும் வந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும், சரண்யா டியர்
 
Top