Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 23 ரீரன்

Advertisement

????...

?அடேய் பாவிப் பயலே அனய்... என்னடா இப்படி பண்ணிட்டியேடா....?

?வீணாப் போன சரவணா என்னத்தடா மறைக்கிற..?
????...

?அடேய் பாவிப் பயலே அனய்... என்னடா இப்படி பண்ணிட்டியேடா....?

?வீணாப் போன சரவணா என்னத்தடா மறைக்கிற..?
அனய்யைத் திட்டாதீங்க, சுகந்தி டியர்
வனமலரைக் காதலித்தது தவிர அவனிடம் எந்த தப்பும் இல்லை
குடும்பத்துடன் பெண் கேட்டு வர்றேன்னு அனய் சொல்லியும் அவசர அவசரமாக உடனே மகனுக்கு வனமலரை திருமணம் செய்த வைத்தியநாதன்தான் முதல் குற்றவாளி
அடுத்து பத்து நாட்களுக்கு முன்னமே அவர் சொல்லியிருந்தும் மகனுடைய ஆசையைத் தெரிந்தும் திமிருடன் கல்யாண விஷயத்தை மறைத்த ஆண்டாள் மீதுதான் தவறு
அடுத்து தன்னை அவள் அண்ணன் விரும்புவதை தோழியிடம் கூட சொல்லாமல் மறைத்த ரோஸ்பட்டும் குற்றவாளிதான்
இவங்க எல்லோரையும் விட மிகப் பெரிய உண்மையை மறைத்து ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை அழித்த சரவணன்தான் மிகப் பெரிய குற்றவாளி
 
ஆஹ மொத்தம் அவள பத்தி
ரெண்டு பேரும் நினைக்காம
அவங்க பக்கத்து மட்டும்
பார்க்க
சண்டை பெருசா போகுது
 
அனய் அவன் காதலை முன்னாடியே நேத்ரா கிட்ட சொல்லியிருக்கலாம். ரொம்ப பாவம் மலர். சரவணன் தன் பிரச்சனையை( எதுவாக இருந்தாலும்) காரணமாக நினைத்தாவது அனய்யவே மலரை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லியிருக்கலாம்.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 23 (1)

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Nice EP
 
Top