Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 23 ரீரன்

Advertisement

Avaravarkalukku avarkaludaya ennam perusu yarum aduthavarkaludaya manasai ninaikalai ithuthan practical lifela....
 
ஆத்தி என்ன இந்த பய இவ்ளோ முரடா பிகவ் பண்ணுறான் எனக்கு செம்ம கோவம் வருது ராஸ்கல் .பிடிக்கலைனு சொன்னதுக்கு அப்புறம் என் இவ்ளோ அலப்பறை அவனுக்கு அவன் காதல் பெருசு தான் அதுக்காக என் இவ்ளோ பண்ணுறான் .:mad::mad::mad::mad:

இந்த சரவணன் பைய என்ன பண்ணினான் . எதோ பெருசா பண்ணிருக்கான் . அது இப்போ அனய் பண்ணுற விஷயத்தை விட பெருசு போல:mad::mad::mad::mad::mad::mad:


டேய் என்னங்கடா பண்ணுறீங்க எல்லாரும் பாவம் டா அந்த மலர் . செம்ம ஏபி சரண்யா அக்கா :love::love::love:
 
விறுவிறுப்பான பதிவு சரண்யா???.அனய்க்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு,இப்படி வெறிபிடிச்சதை போல நடந்துக்கறான்????.மலரை காதலிக்கறதுனால அவ விருப்பம் இல்லாம அவன் நினைச்சது நடக்கனும்னு பைத்தியம் போல நடந்துக்கறான்??.

வைத்தியநாதன்,ஆண்டாள் கிட்ட எல்லாம் சொன்னதுக்கு அப்புறமும்,மனசாட்சி இல்லாம மலரை குறைசொல்லுதே??.மலர் வீட்டைபற்றி தெரிஞ்சும் இப்படி பேசியிருக்க வேணாம்??.
ஆனந்தி என்ன லூசா என்னன்னு கேட்காமலே மலரை அப்படி அடிக்குது???

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் சரவணன், மலரை திருமணம் செய்து கொண்டான்.அப்படியிருக்க
அனய்யை மகனாக ஏற்றுக் கொண்ட வைத்தியநாதன் சரவணனை வெறுக்க,கோபம் கொள்ள காரணம் என்ன????.
 
Last edited:
சூப்பர் பதிவு. சண்டைபோட்டே விசயத்தை பெரிசு பண்ணி மலர் வாழ்க்கையை வீண்ணாகிவிட்டார்கள் லவ் பண்ணும் போதெல்லாம் அமைதியாக இருந்திட்டு இப்ப ரொம்ப அவசரப்பட்டுவிட்டான் அனய்
 
Top