விறுவிறுப்பான பதிவு சரண்யா???.அனய்க்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு,இப்படி வெறிபிடிச்சதை போல நடந்துக்கறான்????.மலரை காதலிக்கறதுனால அவ விருப்பம் இல்லாம அவன் நினைச்சது நடக்கனும்னு பைத்தியம் போல நடந்துக்கறான்??.
வைத்தியநாதன்,ஆண்டாள் கிட்ட எல்லாம் சொன்னதுக்கு அப்புறமும்,மனசாட்சி இல்லாம மலரை குறைசொல்லுதே??.மலர் வீட்டைபற்றி தெரிஞ்சும் இப்படி பேசியிருக்க வேணாம்??.
ஆனந்தி என்ன லூசா என்னன்னு கேட்காமலே மலரை அப்படி அடிக்குது???
இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் சரவணன், மலரை திருமணம் செய்து கொண்டான்.அப்படியிருக்க
அனய்யை மகனாக ஏற்றுக் கொண்ட வைத்தியநாதன் சரவணனை வெறுக்க,கோபம் கொள்ள காரணம் என்ன????.