Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே' 9

Advertisement

அருமை பிரியா ??
மாது அம்மா ஏன் இப்படி அவங்க பேச்சை தான் கேக்கணும் னு கம்பெல் பன்றாங்க??
ஏற்கனவே அவங்க பேச்சை கேட்டு தானே அவ கல்யாணம் நடந்தது??
இந்த அஜய் ஆவது அவங்க அம்மா என்ன சொல்ல வராங்க னு காது கொடுத்து கேக்கலாம் ல??
இங்க வந்து மாதுவுக்கு அட்வைஸ் பண்றான்.
ஏம்பா அஜய் ஊருக்கு தான் உபதேசமா??
 
Top