இந்த அம்மா மகனை நல்லா ஏத்திவடுறாரே என்ன பண்ண போறான்.
மனோவின் மனசும் கௌசியின் பேச்சும் செம சூப்பர்
மனோவின் மனசும் கௌசியின் பேச்சும் செம சூப்பர்
Nirmala vandhachu ???மழை 15 - Tamil Novels at TamilNovelWriters
மொட்டை மாடியில் வெறும் தரையில் கையை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான் மனோகர். இரவு வானின் இருளை அவன் கண்களில் வெறித்திருந்தாலும் மனம் முழுவதும் இரு நாட்கள் முன்பு கெளசி பேசிவிட்டு சென்றதிலேயே தான் நின்றது. கழுத்தில் கிடைந்த சங்கலியை அவள் எடுத்து நீட்டிய நொடி, அதில் இருந்த மங்கல்யத்தை கண்டவனுக்கு...tamilnovelwriters.com