சே பாவம் இந்திரா. குரு தங்கை மேல எவ்வளவு பாசமா இருக்கான். அதை பார்த்து கூட சுபாஷுக்கு புத்தி வரவில்லை. இவன்தான் இப்போ வசதியாகி விட்டானே இன்னும் சொத்திலே பங்கு வேற எதுக்கு. படிப்புக்கும் செலவு செய்ய மாட்டான். சொத்தை விற்று கல்யாணமும் பண்ண மாட்டான். என்ன செய்வானோ? நிவேதா கொஞ்சம் புத்தி சொல்லலாம்.