Nirmala vandhachu ???Hai makkale!
13th epi posted! Epi konjam length'aa irukkuruadhunaala part 1, 2 ah pottirukken. Read and share your thoughts.. ❤
அத்தியாயம் 13 (1)
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 13 (1) - Tamil Novels at TamilNovelWriters
பறவைகளின் கீச்சிடல்களும், கீழ் வானின் சிவந்த தோற்றமும் அன்றைய விடியலை பறைசாற்றிக் கொண்டிருக்க, கட்டிலுக்கு அருகே போடப்படிருந்த இருக்கையில் சாய்வாக அமர்ந்தபடி சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தாள் தமயந்தி. இந்த நிலையில் பேருந்துப் பயணத்தை தவிர்ப்பதே நலமென்று தோன்றியது அவளுக்கு. வைத்தியரிடமும் நேற்றே...tamilnovelwriters.com
அத்தியாயம் 13 (2)
நின் விழிகளில் கண்டேன் நேசம் – 13 (2) - Tamil Novels at TamilNovelWriters
அந்தக் காலத்திலேயே மிகுந்த செல்வ வளத்துடன் வாழ்ந்த குடும்பம் தான் செல்வராஜாவுடையது! பரம்பரை சொத்துக்கள் ஆறேழு தலைமுறைகளுக்குப் போதுமான அளவுக்குக் கொட்டிக் கிடந்தாலும், அவற்றை அனுபவிக்காமல் தன் சொந்த முயற்சியில் நிமிர வேண்டுமென்ற ஆசை, செல்வராஜா-பார்வதியின் ஒரே வாரிசான சைலேந்திரனுக்கு சிறு வயது...tamilnovelwriters.com
Thank you sagi??Nice
Thanks maSriyoda wish நிறைவேறுமா. Interesting sis
Vanga ?Nirmala vandhachu ???
ரொம்ப நன்றி ?Wow super
கோர்ப்பான், நம்புவோம் சகி ?சுதந்திர முடிவுகள் எடுத்தே பழகியவன்,
சம்சார விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டானோ அன்று,
சகோதரி என வந்தவளின் உபகாரத்தால்,
சுயேட்சையாக நிற்கும் மனையாளின் கரம் கோர்ப்பானோ இன்று!