Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 12

Advertisement

அருமையான பதிவு
தங்கச்சி ரொம்ப சுயநலம்
அக்காவுக்கு நந்தன் வாங்கி
குடுத்த போன் அவ கேக்கறது
அசிங்கம்
இதுல கல்யாண பிரச்சினை வேற
பாவம் சம்யு
இப்படிப்பட்ட தங்கச்சிங்க இருக்க தான் செய்றாங்க சகி..
நன்றி ?
 
ரொம்பவே சுயநலமா இருக்காளே சந்தானா. அக்காவை கண்ணாலம் பண்ணிக்க போறவர் வாங்கித்தந்த போனை கேக்கறாளே. மோசம் சுயநலம் சோம்பேறி இன்னும் என்ன வார்த்தையெல்லாம் உண்டோ அத்தனையும் சொல்லலாம் சந்தானாவை.??????. தாயாரைப் பத்தியோ தங்கச்சியப் பத்தியோ ரோசிக்கவே இல்லை .
ஆமாம் சகி. இப்படியும் பலர் இருக்கத் தான் செய்றாங்க.. ?
அடுத்த அத்தியாயம் பதிவிட்டாச்சு சகி..
 
சந்தனா டூ மச்...??? அக்காவுக்கு கட்டிக்கப் போறவர் வாங்கிக் கொடுத்த போனை போய் கேட்குறா sense ஏ இல்லை..
சொகுசா இருக்கணும் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும்.. வேலை பார்க்கவும் உடம்பு வளையாது.. இவ எப்படி அம்மா தங்கச்சியை பார்த்துக்குவா...
நந்தன் சம்யு குள்ள நல்ல friendship உருவாகியிருக்கு... நல்ல முன்னேற்றம்... ?❤
என்ன பண்றது.. அவ குணம் அப்படி சகி.. பிறவிக் குணத்தை மாத்த முடியாதே!
நன்றி சகி ?அடுத்த அத்தியாயம் பதிவிட்டாச்சு..
 
Top