Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா....பகைதீரா-17

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா....பகைதீரா-17

என்ன சொன்ன..திரும்ப சொல்லு.. தீரன் கேட்க..

இல்ல இது உங்க அந்தபுரமா கேட்டேன்... வீடும் சூப்பரா இருக்கு, நல்லா மெத்தை போட்டு வச்சிருக்கீங்க.. அதனால கேட்டேன்.

உன்ன என்று அவள்மேல் விழுந்தான் இருகையால் அவள் கண்ணத்தை பிடித்துக்கொண்டு... காலையிலிருந்து சாப்பிடல, கடத்திட்டு போயிருக்காங்க... நான் ஊரெல்லாம் தேடிட்டு இருக்கேன்... இதுல உன் வாய் மட்டும் அடங்காதாடி..

ஒண்ணும் முடியாம படுத்திருக்கே பார்க்கிறேன் இல்ல பாய்ஞ்சிடுவேன்... இரு சாப்பிட எடுத்துட்டு வரேன்...

மாமா, சீக்கிரம் வாங்க பசிக்குது..

என்ன புதுசா மாமா..

அது காட்டுல ரொம்ப பயம்மா இருந்துச்சா அதான் டாக்டரு நாக்கு தடுமாறி மாமா அயிடுச்சு...

கிச்சனுக்கு சென்று அவளுக்கு நூடுல்ஸ் மற்றும் சூப் செய்து எடுத்து வந்தான் கையில் தண்ணியுடன்..

களைப்பாகவே படுத்துக்கொண்டிருந்தாள் சிட்டு...

பாத்ரூமில் ஹீட்டரை போட்டுவிட்டு... அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூமில் விட்டான்... சிட்டு முகத்தை அலம்பி டவலில் துடைத்தப்படி வெளியே வந்தாள்..

ம்ம்... சாப்பிடு மழை வேற பெய்து வெளியே போக முடியாது.. இருக்கிற ஸ்நாக்ஸ் வச்சி சாப்பிட்டுக்கோ சிட்டு.

சூடான நூடூல்ஸை எடுத்து வாயின் அருகே சென்றாள்... மாமா நீ சாப்பிட்டிருக்க மாட்ட, நீ முதல்ல சாப்பிடு...

கண்கலங்கி அவளையே பார்த்தான்... நீ சாப்பிடு எனக்கு இருக்கு... எடுத்துட்டு வந்திருக்கேன்..

சாப்பிட்டு முடித்தவுடன், தீரனும் பேருக்கு சாப்பிட்டுவிட்டு அவளிடமிருந்த அனைத்து பாத்திரத்தை வாங்கி கிச்சனுக்கு எடுத்துச் சென்றான்..
.....
ரூமின் கதவை தாளிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான்...

மாமான்னு நான் கூப்பிடறது பிடிக்கலையா..

அவளை இழுத்து தன் தோள் வளைவில் அனைத்துக்கொண்டான்..

பயந்துட்டேன்டி... உனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு... நான் நானாவே இல்ல...பச்சத்தண்ணீ கூட வாயில படல.

மறுபடியும் அழ ஆரம்பித்தாள்... உங்களை பார்க்கவே முடியாதோ நினைச்சிட்டேன் மாமா.. சாய்ந்திரம் வரை கார்லே சுத்திட்டு இருந்தாங்க... அப்பறம்தான் காட்டுக்கு கூட்டிட்டு போனாங்க , நான் தப்பிச்சு ஓடச் சொல்ல, இந்த கபாலி புடவை பிடித்து இழுத்தான்... பிறகு மரத்தில கட்டிப்போட்டான்... அப்பறம் நம்ம பாப்பு வந்துச்சு...

ஏன் உன்னை கடத்தினாங்க தெரியலையே சிட்டு... என்மேல தானே கோவமா இருப்பான்...
மாமா...நிமிர்ந்து அவன் முகமதியை பார்க்க... நெற்றியில் முத்தமிட்டான்..

இப்படி மாமான்னு சொன்னாவே கிக்கா இருக்கு சிட்டு... கிஸ் அடிச்சிட்டே இருக்கலாம் போல..

ஹாங்... நடிக்க கூப்பிட்டு கிஸ் வேற அடிப்பீங்க..

நீதானடி சொன்ன கேரடர்ல ஒன்றி நடிக்கனும்... ஆமாம் உன் அண்ணனும் இதே கேள்விதான் கேட்டான்... லூஸாடி உன் குடும்பமே..

போயா... சொல்லி அவள் விலக..

நடிக்க வந்தவளை தான் ஊரை கூட்டி கல்யாணம் பண்ணுவாங்களா சிட்டு..

அப்ப, உங்களுக்கு என்னை பிடிக்குமா.. எப்போ... எப்படி.,

தெரியல..

போடாங்க... மணிரத்தனம் படம் மாதிரி ஒரு வார்த்தையில பேசிட்டு.

சிரித்துக்கொண்டே, மறுபடியும் அவளை இழுத்து அனைத்துக்கொண்டான்... என்னடி மரியாதை தேய்து இப்படி பேசின வாய்க்கு பனீஷ்மென்ட் கொடுத்தாதான் மறுபடியும் பேசாது..

முதல்ல எனக்கு ஒரு ட்ரஸ் எடுத்து தாங்க... இல்ல வாங்கிட்டு வாங்க...

ஏய் மணி என்னாகுது 11.00 எந்த கடை திறந்து வச்சிருப்பாங்க... அவளை மேலும் கீழே பார்த்தப்படி... ஏன் இந்த ட்ரஸ் நல்லாதானே இருக்கு...

க்கும்... உங்க பார்வையே சரியில்லையே மாமா... எனக்கு குளிருது..
என்ன கட்டிக்கோ...

அதுவரை நார்மலாக பேசியவள் வெட்கம் கொள்ள.. அந்த குளிரான இடத்தில் அவள் முகம் மேலும் சிவந்து செங்காந்தள் பூப்போல் இருந்தது...

ஹாஹா... எங்க சிட்டுக்கு வெட்கமெல்லாம் வருது...

அவள் அவனை விட்டு விலகி எழுந்து செல்ல.. எட்டி பிடித்துக்கொண்டான்...
விடு.. மாமா..

இல்ல நீ கேட்பீயே பாப்பா எப்ப வருமுன்னு... அதுக்கு ப்ளான் செய்யலாமா பார்க்கிறேன்..
ச்சீ... அவள் அவனைவிட்டு திரும்பி படுத்துக்கொள்ள..

என்னடா சிட்டு இவ்வளவு சீன காட்டுறா... அவள் வெற்று முதுகில் முத்தமிட்ட... முதன்முறை நெருக்கம் மனம் படப்படக்க... புரியாமல் முழித்தாள் பேதை..

மாமா... என்ற ஒற்ற சினுகல் மட்டும்... அந்த அறையில்..

ஐ லவ் யூ டி.. அவனை பார்வையால் இழுக்கும் அந்த இருகண்களில் இதழ் ஒற்றினான்... பிறகு மோகத்தின் முதல் படி, காமத்தின் திறப்பிடம்,,,, இதழ் இதழோட சேர்த்தான்..

அவள் மூச்சு காற்றை இவன் கொடுத்தானா தெரியவில்லை நீண்டு கொண்டே போனது அந்த இதழ் முத்தம்...

உன்னை பார்த்த முதல் நாளே பிடிச்சு போயிடுச்சிடி... இந்த கண் இருக்குல அதுல சொக்கிட்டேன். அவள் கழுத்து வளைவில் முகத்தை தேய்க்க..

அப்பறம் உன்னுடைய இதயத்தை பார்த்தேனா.. அவன் விஷமமாக சிரிக்க... அதுலதான் இந்த இதயடாக்டரு, எக்ஸ்ட்ரா லார்ஜை பார்த்து ப்ளாட் ஆயிட்டேன்..

நல்லா லவ் பண்ண டாக்டரே...

தோள்வளைவிலிருந்து கீழே இறங்க... எழுந்து உட்கார்ந்து கொண்டான்.. சிட்டுமா என்னடா வடு இது...

அதுவா மாமா... சின்னவயசில ஒரு ஆக்ஸிடென்ட்.. ம்ம் கால் முட்டியில் கூட வடு இருக்கும் மாமா..

என்ன நினைத்தானோ அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டான்... வடு மறை மருந்து எடுத்துக்க வேண்டியதானேடா..

பரவாயில்ல மாமா... உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா அசிங்கமா இருக்கா..

இல்ல... துணியை விலக்கி அந்த இடத்தில் முத்தமிட்டான்... எண்ணமுடியாத அளவிற்கு முத்தபரிசளித்தான்... அதில் தன்னை மறந்து படுத்திருந்தாள் சிட்டு... வெளியே பெய்யும் மழையின் சத்ததைவிட அதிகமாகயிருந்தது அவனின் இச் என்ற சத்தம்.. சினுங்கினாள், சிவந்தாள், சிலிர்த்தாள்..

சிட்டு வலிச்சுதாடி..

ஹா..ஹா சிரித்துக்கொண்டே சின்னவயசில நடந்தது இப்ப வலிக்குதா கேட்பீங்களா மாமா அவன் கண்ணத்தை கடித்தாள்...

அவளை தூக்கி தன்மேல் போட்டுக்கொண்டு ஆமாடி தேன்சிட்டு.. அப்ப நான் எங்கிருந்தேனோ அதான் இப்போ கேட்கிறேன்.. அவன் கைகளே ஆயிரம் கவிதைகள் அவள் உடலில் எழுத...

சிலிர்த்து எழுந்தாள் பயந்தபடி...

ஏய் எதுக்குடி பயப்படுற.. வாய்மட்டும்தான் ஆனா மக்கு பாப்பாடி நீ..

போ மாமா...

என்னை கட்டிக்கோ... புது உலகத்துக்கு நாம்ம போலாம்... இருவரும் மற்றுமே ஒரே உணர்வில் பறக்க போறோம்..

ஸ்..ஸ்.. என்ற முனகல் சத்தம் அறைமுழுவதும்..

அவள் கால்களில் இதழ் தீண்டினான்
காவியம் எழுதினான்...
அவள் கண்களில் இதழ் வைத்தான்
அவள் விழிகளை திருடினான்..
அவள் நெஞ்சத்தில் தஞ்சமானன்
அவளுக்கு குழந்தையானான்...
அவள் இடையை தீண்டினான்..
மொத்தமும் கேட்டான்...
அவள் இதழில் இதழ் சேர்த்தான்
தன் உயிரையும் கொடுத்தான்...

தன்னையே தன்னவனுக்கு காணிக்கையாக்கினாள்.. காதலை இருவரும் போட்டி போட்டு காட்டினார்கள்.. எத்தனை நாள் ஏக்கம் மகாவிற்கு மாமானை தன் மனதில் நினைத்து போராடி அல்லவா திருமணம் செய்தால், ஒவ்வொரு நாளும் தன்னை தள்ளி வைத்தவன் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றல்லவா நினைத்தாள்...

இன்று தொடங்கிவிட்டது அவர்களின் சங்கமம்... யார் வந்து பிரித்தாலும் பிரிக்கமுடியாத உறவு ஆகினர்...
.....
அர்ஜூன் மயூரியின் வீட்டில்...

எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜூன்.. உங்களுக்கு அந்த நீலமேகத்தை பற்றி தெரியாது.. அவன்தான் என் பொண்ணை கடத்திருப்பான்..

சித்தி அதான் தீரன் கண்டுபிடிச்சான்ல..

உங்க இரண்டு பேருக்கு விளையாட்டா போச்சு... ஏதாவது ஆயிருந்தா என்னை உயிரோட பார்த்திருக்க மாட்ட..

சித்தி அப்படி மகாவ விட்டுவிடுவோமா.. இப்போ தீரனோட மனைவி.. அவனுக்கு மகாவ ரொம்ப பிடிக்கும்... என்கிட்ட சொன்னான்..

அர்ஜூன்.. உனக்கு தீரனைபற்றி எதுவும் தெரியாது.. என் பொண்ணு மகாதான் தெரிஞ்சது... மகாவோட வாழ்க்கை கேள்விகுறிதான்.. அவளை சேர்த்துக்க மாட்டான்..

அதெல்லாம் விட்டுதர மாட்டான் சித்தி... நீங்க வேணா பாருங்க.. அவங்க ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க..
.......

காலை குளிர் சூரியன் வரவால் விலகி செல்ல... அறையில் வெளிச்சம் பரவியது... புதிதாக உள்ளே ஊடுருவி வந்த வெளிச்சம் அவள் கண்ணில் பட...

விழி திறத்தாள் மகா.. தீரனின் மேல் தலைவைத்து படுத்திருந்தாள்... மெல்ல தலையை தூக்கி தன்னவனை பார்க்க... நேற்று கூடலின் நினைவு கணவன் ஆணழகனாக தெரிந்தான்... தூங்கி எழுந்து தன் கணவனின் முகத்தை பார்ப்பது ஒரு மோகம் பெண்களுக்கு...

களைந்த கேசம் அவன் கண் இமையை தீண்டியது... ஆனால் முகமோ புரிப்பு... அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.. பிறகு வெளிச்சத்தில் தன்னை பார்க்க ஆடையே இல்லாமல் சிட்டு.. அட கடவுளே இருந்த துணியையும் கிழிச்சி போட்டாரு...

பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு எழுந்தாள் அருகில் இருக்கும் வார்ட்ரோப்பை திறந்து பார்த்தாள்... தீரணின் ஷர்ட் எதாவது கிடைக்குமா என்று தான்... ஆனால் ஆச்சர்யம் அவளின் புடவை அதற்கு மேட்ச் ப்ளவுஸ்... நைட் ட்ரஸ் இருந்தது..

எப்போ வந்தது... ஏய் மாமா என்று கத்தினாள் சிட்டு... நேற்று பார்த்த வேலையின் அசதியில் எதுவும் தீரனின் காதில் விழவில்லை... ஆழ்ந்த தூக்கம்...

குளிச்சிட்டு வந்து கவனிச்சிக்கிறேன்... பாத்ரூமிற்கு சென்று குளித்துவிட்டு புடவையை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்...

தலையனை எடுத்து தீரனை அடித்தாள்... எப்படிடா ட்ரஸ் வந்துச்சு நைட்டெல்லாம் குளிருதுன்னு அப்படி துடிச்சேன்...

கண்களை திறக்காமலே அவளின் கையை பிடித்து இழுத்தான்... நீ குளிருது சொன்னதால தான்டி மூனுமுறை செஞ்சே..

யாரு நானா..

ம்ம்...நீதான் மாமா குளிராயிருக்குன்னு கட்டிப்பிடிச்சிக்கிட்ட... அப்பறம் கசமுசா ஆயிடுச்சு..

டேய் நீ வெறும் டாக்டரா... இல்ல செக்ஸ் டாக்டரா..

அப்பதான் கண்ணை திறந்தான் தீரன்.. ம்ம் ஆறுமாசம் தனியா படிச்சேன்.. இந்த கோர்ஸ் மட்டும்... என்ன காலையிலே இவ்வளவு வாசமா இருக்க... அதுக்குதான் ரெடியாயிருக்கீயா ,என் செல்ல சிட்டு என்று அவள் இதழை கவ்விக்கொள்ள..

ச்சீ.. பல்லைக்கூட தேய்கல சொல்லும்போதே மிக்ஸி அரைக்கும் சவுண்ட் வெளியே கேட்க..
மாமா... யாரோ திருடன் வந்துட்டாங்க என்று அவன்மேல் ஏறி உட்கார்ந்தாள்.
.
லூஸூ கிச்சன்ல சமைக்கிறாங்க... மையிட் வந்திருப்பாங்க...

எப்படி ட்ரஸ் வந்தது..

ம்ம்...விடியற் காலையில உன் நொன்ன எடுத்துட்டு வந்து தந்தான்...

அர்ஜூனா வந்தான்... என்னை எழுப்ப வேண்டியதுதானே மாமா...
.......
.....பகைதீரா என்னவனே
 
தீரா....பகைதீரா-17

என்ன சொன்ன..திரும்ப சொல்லு.. தீரன் கேட்க..

இல்ல இது உங்க அந்தபுரமா கேட்டேன்... வீடும் சூப்பரா இருக்கு, நல்லா மெத்தை போட்டு வச்சிருக்கீங்க.. அதனால கேட்டேன்.

உன்ன என்று அவள்மேல் விழுந்தான் இருகையால் அவள் கண்ணத்தை பிடித்துக்கொண்டு... காலையிலிருந்து சாப்பிடல, கடத்திட்டு போயிருக்காங்க... நான் ஊரெல்லாம் தேடிட்டு இருக்கேன்... இதுல உன் வாய் மட்டும் அடங்காதாடி..

ஒண்ணும் முடியாம படுத்திருக்கே பார்க்கிறேன் இல்ல பாய்ஞ்சிடுவேன்... இரு சாப்பிட எடுத்துட்டு வரேன்...

மாமா, சீக்கிரம் வாங்க பசிக்குது..

என்ன புதுசா மாமா..

அது காட்டுல ரொம்ப பயம்மா இருந்துச்சா அதான் டாக்டரு நாக்கு தடுமாறி மாமா அயிடுச்சு...

கிச்சனுக்கு சென்று அவளுக்கு நூடுல்ஸ் மற்றும் சூப் செய்து எடுத்து வந்தான் கையில் தண்ணியுடன்..

களைப்பாகவே படுத்துக்கொண்டிருந்தாள் சிட்டு...

பாத்ரூமில் ஹீட்டரை போட்டுவிட்டு... அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூமில் விட்டான்... சிட்டு முகத்தை அலம்பி டவலில் துடைத்தப்படி வெளியே வந்தாள்..

ம்ம்... சாப்பிடு மழை வேற பெய்து வெளியே போக முடியாது.. இருக்கிற ஸ்நாக்ஸ் வச்சி சாப்பிட்டுக்கோ சிட்டு.

சூடான நூடூல்ஸை எடுத்து வாயின் அருகே சென்றாள்... மாமா நீ சாப்பிட்டிருக்க மாட்ட, நீ முதல்ல சாப்பிடு...

கண்கலங்கி அவளையே பார்த்தான்... நீ சாப்பிடு எனக்கு இருக்கு... எடுத்துட்டு வந்திருக்கேன்..

சாப்பிட்டு முடித்தவுடன், தீரனும் பேருக்கு சாப்பிட்டுவிட்டு அவளிடமிருந்த அனைத்து பாத்திரத்தை வாங்கி கிச்சனுக்கு எடுத்துச் சென்றான்..
.....
ரூமின் கதவை தாளிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான்...

மாமான்னு நான் கூப்பிடறது பிடிக்கலையா..

அவளை இழுத்து தன் தோள் வளைவில் அனைத்துக்கொண்டான்..

பயந்துட்டேன்டி... உனக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு... நான் நானாவே இல்ல...பச்சத்தண்ணீ கூட வாயில படல.

மறுபடியும் அழ ஆரம்பித்தாள்... உங்களை பார்க்கவே முடியாதோ நினைச்சிட்டேன் மாமா.. சாய்ந்திரம் வரை கார்லே சுத்திட்டு இருந்தாங்க... அப்பறம்தான் காட்டுக்கு கூட்டிட்டு போனாங்க , நான் தப்பிச்சு ஓடச் சொல்ல, இந்த கபாலி புடவை பிடித்து இழுத்தான்... பிறகு மரத்தில கட்டிப்போட்டான்... அப்பறம் நம்ம பாப்பு வந்துச்சு...

ஏன் உன்னை கடத்தினாங்க தெரியலையே சிட்டு... என்மேல தானே கோவமா இருப்பான்...
மாமா...நிமிர்ந்து அவன் முகமதியை பார்க்க... நெற்றியில் முத்தமிட்டான்..

இப்படி மாமான்னு சொன்னாவே கிக்கா இருக்கு சிட்டு... கிஸ் அடிச்சிட்டே இருக்கலாம் போல..

ஹாங்... நடிக்க கூப்பிட்டு கிஸ் வேற அடிப்பீங்க..

நீதானடி சொன்ன கேரடர்ல ஒன்றி நடிக்கனும்... ஆமாம் உன் அண்ணனும் இதே கேள்விதான் கேட்டான்... லூஸாடி உன் குடும்பமே..

போயா... சொல்லி அவள் விலக..

நடிக்க வந்தவளை தான் ஊரை கூட்டி கல்யாணம் பண்ணுவாங்களா சிட்டு..

அப்ப, உங்களுக்கு என்னை பிடிக்குமா.. எப்போ... எப்படி.,

தெரியல..

போடாங்க... மணிரத்தனம் படம் மாதிரி ஒரு வார்த்தையில பேசிட்டு.

சிரித்துக்கொண்டே, மறுபடியும் அவளை இழுத்து அனைத்துக்கொண்டான்... என்னடி மரியாதை தேய்து இப்படி பேசின வாய்க்கு பனீஷ்மென்ட் கொடுத்தாதான் மறுபடியும் பேசாது..

முதல்ல எனக்கு ஒரு ட்ரஸ் எடுத்து தாங்க... இல்ல வாங்கிட்டு வாங்க...

ஏய் மணி என்னாகுது 11.00 எந்த கடை திறந்து வச்சிருப்பாங்க... அவளை மேலும் கீழே பார்த்தப்படி... ஏன் இந்த ட்ரஸ் நல்லாதானே இருக்கு...

க்கும்... உங்க பார்வையே சரியில்லையே மாமா... எனக்கு குளிருது..
என்ன கட்டிக்கோ...

அதுவரை நார்மலாக பேசியவள் வெட்கம் கொள்ள.. அந்த குளிரான இடத்தில் அவள் முகம் மேலும் சிவந்து செங்காந்தள் பூப்போல் இருந்தது...

ஹாஹா... எங்க சிட்டுக்கு வெட்கமெல்லாம் வருது...

அவள் அவனை விட்டு விலகி எழுந்து செல்ல.. எட்டி பிடித்துக்கொண்டான்...
விடு.. மாமா..

இல்ல நீ கேட்பீயே பாப்பா எப்ப வருமுன்னு... அதுக்கு ப்ளான் செய்யலாமா பார்க்கிறேன்..
ச்சீ... அவள் அவனைவிட்டு திரும்பி படுத்துக்கொள்ள..

என்னடா சிட்டு இவ்வளவு சீன காட்டுறா... அவள் வெற்று முதுகில் முத்தமிட்ட... முதன்முறை நெருக்கம் மனம் படப்படக்க... புரியாமல் முழித்தாள் பேதை..

மாமா... என்ற ஒற்ற சினுகல் மட்டும்... அந்த அறையில்..

ஐ லவ் யூ டி.. அவனை பார்வையால் இழுக்கும் அந்த இருகண்களில் இதழ் ஒற்றினான்... பிறகு மோகத்தின் முதல் படி, காமத்தின் திறப்பிடம்,,,, இதழ் இதழோட சேர்த்தான்..

அவள் மூச்சு காற்றை இவன் கொடுத்தானா தெரியவில்லை நீண்டு கொண்டே போனது அந்த இதழ் முத்தம்...

உன்னை பார்த்த முதல் நாளே பிடிச்சு போயிடுச்சிடி... இந்த கண் இருக்குல அதுல சொக்கிட்டேன். அவள் கழுத்து வளைவில் முகத்தை தேய்க்க..

அப்பறம் உன்னுடைய இதயத்தை பார்த்தேனா.. அவன் விஷமமாக சிரிக்க... அதுலதான் இந்த இதயடாக்டரு, எக்ஸ்ட்ரா லார்ஜை பார்த்து ப்ளாட் ஆயிட்டேன்..

நல்லா லவ் பண்ண டாக்டரே...

தோள்வளைவிலிருந்து கீழே இறங்க... எழுந்து உட்கார்ந்து கொண்டான்.. சிட்டுமா என்னடா வடு இது...

அதுவா மாமா... சின்னவயசில ஒரு ஆக்ஸிடென்ட்.. ம்ம் கால் முட்டியில் கூட வடு இருக்கும் மாமா..

என்ன நினைத்தானோ அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டான்... வடு மறை மருந்து எடுத்துக்க வேண்டியதானேடா..

பரவாயில்ல மாமா... உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா அசிங்கமா இருக்கா..

இல்ல... துணியை விலக்கி அந்த இடத்தில் முத்தமிட்டான்... எண்ணமுடியாத அளவிற்கு முத்தபரிசளித்தான்... அதில் தன்னை மறந்து படுத்திருந்தாள் சிட்டு... வெளியே பெய்யும் மழையின் சத்ததைவிட அதிகமாகயிருந்தது அவனின் இச் என்ற சத்தம்.. சினுங்கினாள், சிவந்தாள், சிலிர்த்தாள்..

சிட்டு வலிச்சுதாடி..

ஹா..ஹா சிரித்துக்கொண்டே சின்னவயசில நடந்தது இப்ப வலிக்குதா கேட்பீங்களா மாமா அவன் கண்ணத்தை கடித்தாள்...

அவளை தூக்கி தன்மேல் போட்டுக்கொண்டு ஆமாடி தேன்சிட்டு.. அப்ப நான் எங்கிருந்தேனோ அதான் இப்போ கேட்கிறேன்.. அவன் கைகளே ஆயிரம் கவிதைகள் அவள் உடலில் எழுத...

சிலிர்த்து எழுந்தாள் பயந்தபடி...

ஏய் எதுக்குடி பயப்படுற.. வாய்மட்டும்தான் ஆனா மக்கு பாப்பாடி நீ..

போ மாமா...

என்னை கட்டிக்கோ... புது உலகத்துக்கு நாம்ம போலாம்... இருவரும் மற்றுமே ஒரே உணர்வில் பறக்க போறோம்..

ஸ்..ஸ்.. என்ற முனகல் சத்தம் அறைமுழுவதும்..

அவள் கால்களில் இதழ் தீண்டினான்
காவியம் எழுதினான்...
அவள் கண்களில் இதழ் வைத்தான்
அவள் விழிகளை திருடினான்..
அவள் நெஞ்சத்தில் தஞ்சமானன்
அவளுக்கு குழந்தையானான்...
அவள் இடையை தீண்டினான்..
மொத்தமும் கேட்டான்...
அவள் இதழில் இதழ் சேர்த்தான்
தன் உயிரையும் கொடுத்தான்...

தன்னையே தன்னவனுக்கு காணிக்கையாக்கினாள்.. காதலை இருவரும் போட்டி போட்டு காட்டினார்கள்.. எத்தனை நாள் ஏக்கம் மகாவிற்கு மாமானை தன் மனதில் நினைத்து போராடி அல்லவா திருமணம் செய்தால், ஒவ்வொரு நாளும் தன்னை தள்ளி வைத்தவன் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்றல்லவா நினைத்தாள்...

இன்று தொடங்கிவிட்டது அவர்களின் சங்கமம்... யார் வந்து பிரித்தாலும் பிரிக்கமுடியாத உறவு ஆகினர்...
.....
அர்ஜூன் மயூரியின் வீட்டில்...

எனக்கு ரொம்ப பயமா இருக்கு அர்ஜூன்.. உங்களுக்கு அந்த நீலமேகத்தை பற்றி தெரியாது.. அவன்தான் என் பொண்ணை கடத்திருப்பான்..

சித்தி அதான் தீரன் கண்டுபிடிச்சான்ல..

உங்க இரண்டு பேருக்கு விளையாட்டா போச்சு... ஏதாவது ஆயிருந்தா என்னை உயிரோட பார்த்திருக்க மாட்ட..

சித்தி அப்படி மகாவ விட்டுவிடுவோமா.. இப்போ தீரனோட மனைவி.. அவனுக்கு மகாவ ரொம்ப பிடிக்கும்... என்கிட்ட சொன்னான்..

அர்ஜூன்.. உனக்கு தீரனைபற்றி எதுவும் தெரியாது.. என் பொண்ணு மகாதான் தெரிஞ்சது... மகாவோட வாழ்க்கை கேள்விகுறிதான்.. அவளை சேர்த்துக்க மாட்டான்..

அதெல்லாம் விட்டுதர மாட்டான் சித்தி... நீங்க வேணா பாருங்க.. அவங்க ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க..
.......

காலை குளிர் சூரியன் வரவால் விலகி செல்ல... அறையில் வெளிச்சம் பரவியது... புதிதாக உள்ளே ஊடுருவி வந்த வெளிச்சம் அவள் கண்ணில் பட...

விழி திறத்தாள் மகா.. தீரனின் மேல் தலைவைத்து படுத்திருந்தாள்... மெல்ல தலையை தூக்கி தன்னவனை பார்க்க... நேற்று கூடலின் நினைவு கணவன் ஆணழகனாக தெரிந்தான்... தூங்கி எழுந்து தன் கணவனின் முகத்தை பார்ப்பது ஒரு மோகம் பெண்களுக்கு...

களைந்த கேசம் அவன் கண் இமையை தீண்டியது... ஆனால் முகமோ புரிப்பு... அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.. பிறகு வெளிச்சத்தில் தன்னை பார்க்க ஆடையே இல்லாமல் சிட்டு.. அட கடவுளே இருந்த துணியையும் கிழிச்சி போட்டாரு...

பெட்ஷீட்டை போர்த்திக்கொண்டு எழுந்தாள் அருகில் இருக்கும் வார்ட்ரோப்பை திறந்து பார்த்தாள்... தீரணின் ஷர்ட் எதாவது கிடைக்குமா என்று தான்... ஆனால் ஆச்சர்யம் அவளின் புடவை அதற்கு மேட்ச் ப்ளவுஸ்... நைட் ட்ரஸ் இருந்தது..

எப்போ வந்தது... ஏய் மாமா என்று கத்தினாள் சிட்டு... நேற்று பார்த்த வேலையின் அசதியில் எதுவும் தீரனின் காதில் விழவில்லை... ஆழ்ந்த தூக்கம்...

குளிச்சிட்டு வந்து கவனிச்சிக்கிறேன்... பாத்ரூமிற்கு சென்று குளித்துவிட்டு புடவையை கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்...

தலையனை எடுத்து தீரனை அடித்தாள்... எப்படிடா ட்ரஸ் வந்துச்சு நைட்டெல்லாம் குளிருதுன்னு அப்படி துடிச்சேன்...

கண்களை திறக்காமலே அவளின் கையை பிடித்து இழுத்தான்... நீ குளிருது சொன்னதால தான்டி மூனுமுறை செஞ்சே..

யாரு நானா..

ம்ம்...நீதான் மாமா குளிராயிருக்குன்னு கட்டிப்பிடிச்சிக்கிட்ட... அப்பறம் கசமுசா ஆயிடுச்சு..

டேய் நீ வெறும் டாக்டரா... இல்ல செக்ஸ் டாக்டரா..

அப்பதான் கண்ணை திறந்தான் தீரன்.. ம்ம் ஆறுமாசம் தனியா படிச்சேன்.. இந்த கோர்ஸ் மட்டும்... என்ன காலையிலே இவ்வளவு வாசமா இருக்க... அதுக்குதான் ரெடியாயிருக்கீயா ,என் செல்ல சிட்டு என்று அவள் இதழை கவ்விக்கொள்ள..

ச்சீ.. பல்லைக்கூட தேய்கல சொல்லும்போதே மிக்ஸி அரைக்கும் சவுண்ட் வெளியே கேட்க..
மாமா... யாரோ திருடன் வந்துட்டாங்க என்று அவன்மேல் ஏறி உட்கார்ந்தாள்.
.
லூஸூ கிச்சன்ல சமைக்கிறாங்க... மையிட் வந்திருப்பாங்க...

எப்படி ட்ரஸ் வந்தது..

ம்ம்...விடியற் காலையில உன் நொன்ன எடுத்துட்டு வந்து தந்தான்...

அர்ஜூனா வந்தான்... என்னை எழுப்ப வேண்டியதுதானே மாமா...
.......
.....பகைதீரா என்னவனே
Nirmala vandhachu ???
 
Top