Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 11)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-11

ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை ரதியின் தூக்கம் "
கலையதவாறு...மெதுவாக காரை ஓட்டி இரண்டு மணி நேரம் . கழித்து. வீட்டை அடைந்தான் பாண்டியன் ...

கார் நின்றும் விழிக்காமல் அவனின்... இடது கையைப் பிடித்தவாறு ... நிச்சலனமாக உறங்கியவளை .. எழுப்ப மனம் இல்லாமல் .அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.

அப்போது .. பாண்டியனின் பேசி இனிய இசையை வெளியிட .. அதை அவன் பதறி கட் செய்யவும் .. அந்த சத்தத்தில்... பதறி எழுந்து அமர்ந்தவள் .... சுற்றும், முற்றும் .. பார்த்து.. எங்கே!தான் இருக்கிறேன்! என்பது போல் ே பந்த பேந்த விழித்தாள்.. .
கடந்த இரண்டு நாட்களில் தனக்கு ஏற்பட்ட .. அனைத்து நிகழ்வுகளிலும் .. தூக்கத்தை மறந்திருந்தவள்..இன்றைய அதீத அலைச்சல் .. குழப்பம் .. முக்கியமாக வாழ்வின் முக்கிய தருணம்.. அனைத்தும் ேசர்ந்து .. அவளுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து இருந்தது..

சிறிது நேரம் கண்ணை மூடி.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்.. காரிலிருந்து இறங்கி நின்றாள் ...

அவள் இறங்கிய உடனே, தானும் ..

காரிலிருந்து இறங்கிய பாண்டியன் காரை பூட்டி விட்டு .. இவ்வளவோ நேரம், என் தோளில் .. சாய்ந்து .. குஷன் மெத்தைப் போல... ஓய்யரமான தூங்கிட்டு.. விழிப்பு வந்ததும் ... என் தோளில் தூங்கின நினைவே இல்லாமல், புலிக் குகைக்கு வந்த மாதிரி என்னைப் பார்த்து முழிக்கிறா.... என அவளின் செயலில் மனம் ஏனோ?.. கோபம் கொள்ள... அவளை விடுத்து, விடு வி்டு வென அவன் அறைக்குச் செல்ல.. அவளும் வழக்கம் போல் ..ஓட்டமாக அவனை பின் தொடர்ந்தாள் ரதி..


அவள் அறைக்குள் செல்வதற்க்குள் கதவை சாத்தியவன் .. அடுத்த10-வது நொடியில்.. தன்னை சுத்தப்படுத்தி வெளியே வந்தவன்.. கதவின் ஒரத்தில் சுவரில் ..சோக சித்திரமாக சாய்ந்திருந்தவளைப் பார்த்து ...5 நிமிஷத்துல ப்ரெஷ் ..ஆயிட்டு சாப்பிட வா.. என்றவன் .. .அறையின் வெளியே இருந்த ஷோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

அறைக்கு வெளியே அவன் இருப்பதால் .. இரவு அவன் தூங்கினதும் .. டாக்குமெண்டை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தவள்.. குளித்து முடித்து .. சுடிதாரை அணிந்துக் கொண்டு வெளியே வர ..
கடின முகத்தோடு இருந்தவன் ... எதுவும் அவளிடம் பேசாமல்.... எழுந்து செல்ல ..

நல்லாதானே காரில் வந்தான் ... அதுக்குள்ள என்ன?.கோவம் அவனுக்கு " என நினைத்துக் கொண்டே அமைதியாக அவனுடன் இரவு உணவை முடித்துவிட்டு ... அறைக்கு திரும்பினாள் அவனுடன் ....

ஷோபாவில் ரதி படுக்கச் செல்ல..."உன் திங்ஸை எடுத்துட்டு.பக்கத்து ரூம்க்கு போ" என்றிருந்தான்.. கட்டிலில் அமர்ந்து போனைப் பார்த்தபடி..

அதில் விதிர்த்தவள்.. எங்கே?.. பக்கத்து அறைக்குச்சென்றால் ..
.டாக்குமெண்டை எடுக்க முடியாதே என நினைத்தவள் பாவமாக அவனின் முகத்தைப் பார்க்க..

அவனோ.... அவளின் பாவமுகத்திற்கு... மனம் இளகாமல்,..... முழுக் குரலில் "அவுட்'' எனக் கத்தினான்.
இதற்கும் மேலும், அவனிடம் பேச முடியாது.. திருட்டு சாவி மாதிரி வேறு ஏற்பாடு செய்துக் கொள்ளலாம். என தலைக் குனிந்து நினைத்துக் கொண்டே, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..
பாவி, பாவி.. அவனை கண்ணை...நேருக்கு நேர் பார்த்தால் கூட மனதில் நினைப்பதை படித்து விடுகிறான்..

பாரதியாரின் புரட்சிப் பெண் போல ... தலை நிமிர்ந்து .. நேர்க் கொண்ட பார்வை பார்த்தால்.... குற்றம் நினைத்தது என்ன?... என்று ... பஞ்சாயத்தை கூட்டி விடுவான். ஆதலால் .. தற்போது இருந்து... முக்கியமானவற்றை; தலை குனிந்து மனதில் நினைக்க வாரம்பித்தாள் ...

அவள் .. அறையை விட்டுச் சென்றதும்.. ரூம்மை பூட்டி விட்டு .. பால்கனிக்குச் சென்றவன்.. இவ்வளவு நேரமாக தவறிய அழைப்புகளை கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு.. .. கால் செய்ய ஆரம்பித்தான்..

முதல் ரிங்கிலே.,,, அந்தப் பக்கம் எடுக்க .. இந்தப் பக்கம் ... பாண்டியன் .. " டேய் மாமா, " என்றிருந்தான் ....

அதில் .. பல்லைக் கடித்தவாறு அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ ..

ஆமாம்.. இவ்வளவு .. ரணக் களத்திலையும்" எனக்கு குதுகலம் கேட்குதான் .. எனக்கு இருக்குது. முடிஞ்சுக்கிறேன்.. உனக்கு ஏன்? வயிறு எரியுது.. என நித்தி ஸ்டெய்லில் கலாய்க்க...

"ரொம்ப ஆடாதடா.. இதுக்கு ஒரு நாள் நல்லா என்கிட்ட அனுபவிப்ப" என அந்தப் பக்கம் சாபம் விட..

நேத்து ராத்திரி .. யம்மா.. தூக்கம் போச்சுடி சும்மா .. இன்னிக்கு இராத்திரியும்... தூக்கம்
போகுமடியம்மா.. இப்படியே நீ கடுப்பேத்திக்கிட்டே இருந்தா... நான் அங்க வந்தா.... நீ கத்துவ ..."அய்யோ, அம்மா".. ஸோ.. மூடிகிட்டு போனை வைடா.... என் டுபுக்கு.. எனப் பேசிவிட்டு போனை அணைத்து விட்டு பாண்டியன் திரும்ப ..

அவனுக்கு பின்னே.. " முகம் சிவக்க .. ரதி நின்றிருந்தாள்....

அவன்.. பேசியதில் இருந்தே.. சத்யாவிடம் பேசுகிறான் என்பதை புரிந்துக் கொண்டவள்.. பாண்டியனுக்கும், தனக்கும் .. எல்லாம் முடிந்து விட்டதைப் போல்.. சத்யாவிடம் கூறியது.. ரதிக்கு..... கோவம்.. உச்சிக்கு ஏறி.. பாண்டியனை முறைத்துக் கொண்டிருந்தாள்..

அவள் காரில் பேந்த .. ே பந்த விழித்துக் கொண்டிருந்ததில் கோவம் கொண்டிருந்தவன் ... சற்று முன் சத்யாவிடம் பேசியதில் தன் மீது .. கோபம் கொண்டவளைப் பார்த்ததும்... கோவம் போயி... மன்மத மோடுக்கு ... மாறியவன்..

" ரதி.. எனக்கு நண்டு சூப் செய்து ... உடனே ... எடுத்துட்டு வா என்றான்.. மெல்லிய சிரிப்போடு..

எவ்வளவு பெரிய விஷ்யத்துக்கு உன்னை முறைக்கிறேன்" இப்ப போயி சம்பந்தம் இல்லாம நண்டு சூப் கேட்கிறே......நீ என்ன லுஸா.... என்பதுப் போல் அவனைப் பார்க்க..

சம்பந்தம் இல்லாம இந்த இரவு நேரத்துல நண்டு சூப் கேட்பேனா... என் குலாப் ஜாமூன் .....நீ தானே முன்னை நினைச்ச ....ஓவரா வேலைப் பார்த்து... கடைசியில ஒன்னுத்துக்குமே.. முடியாமல் ஃபோக போகுது... என்று .. அப்படி போக கூடாதுனு தான் ... வேலை " செய்யுறதுக்கு முன்னாடி....நண்டு சூப் குடித்தால் .. உடம்பு சூடாகி .. உடனடி சக்தி கிடைக்கும் ... இப்போ சூப் குடிச்சா தான்...,,உன் கூட நல்லா வேலைப் பார்க்க முடியும் . இல்லை ?.... என வெட்கத்துடன் உதடு கடித்துப் பாண்டியன் சொல்ல..

ஆளை விடுறா சாமி.. என்றவள் அவனின் ரூம்மிற்கு.. போர்வை கேட்க... அவனைத் தேடி வந்தவள்.. அவ்வறை பூட்டி இருந்ததும்.. பால்கனியில் பேச்சு சத்தம் கேட்க.. அங்கே விரைந்தாள்.. அவன் பேசிய .... மிட்நைட் மேட்டரில் ... கேட்க வந்த போர்வையை மறந்து .. நாலுக்கால் பாய்ச்சலில் அறைக்குப் பறந்திருந்தாள் ..

அவள் ஓடிய வேகத்தைக் கண்டு, கண்களில் நீர் நிறைய சிரித்துக் கொண்டவன் ..அவளைப் பற்றியதன் மனக் கணக்கு .. தப்பவில்லை என்ற இறுமாப்புடன் .. முழு நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

முழு நிலவோ.. என் பூரண ஒளியைப் போல் .உன்னை அவள் மனதில்... ஒளித்து வைத்து உள்ளாள்.... புரிந்துக் கொள் மூடனே........ என தன் ஒளியை அவன் மீது பாய்ச்சி... பெண்ணவளின் காதலை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தது..

- x - x_x_
மருதவேல் இல்லம்.
"அவனைப் பற்றி.. யார்?.. என்னனு?விசாரிக்க சொன்னனே?.. விசாரிச்சியா.." மருதவேல் .. இடுக்கிய கண்களுடன், சத்யாவிடம் கேட்டார்.

எல்லா விதத்திலையுமே, விசாரிச்சுட்டேன்.. ஸார்.. பாண்டியன் என்ற பெயரை தவிர வேறு ஒன்றும் கண்டுபிடிக்க முடியலை.

அவன் கூறியதில், கோபம் தலைக்கேற....நற நறத்த பற்களுடன், இரண்டு, கெட்ட வார்த்தைகளில் சத்யாவை திட்டியவர் .." என் சம்சாரத்துக்கு .. என் பொண்ணு பேசின..அவன், மொபல் நம்பர்வைச்சு தானே!.. அவன்...
வீட்டைக் கண்டு பிடிச்சதுமில்லாம ., நமக்கு இடைஞ்சல், கொடுத்தவன் புகார் பதிவு பண்ணினஅட்ரஸ்சும்..... ஒன்னு நீ தானே!...கண்டு பிடிச்சி சொன்ன .. பிறகு, தானே அவன் வீட்டுக்கு சண்டைக்கு போயிட்டு வந்தோம்..

அவன் அப்படி சொல்ல சொன்னான், நான் சொன்னேன்.,, யாருக்கும் என் மீது சந்தேகம் வரக்கூடாததுனு தான் .. அவன் போன் நம்பரில், உன் பெண்டாட்டிக்கு பேசி.. அதை நான் கண்டுபிடிப்பது போல் கண்டுபிடித்து, உன்னிடம் சொல்லி.. உன்னை நேராக வரவழைப்பது தான். அவனின் திட்டம் ..... இதையே கண்டு பிடிக்க முடியலை...... நெஞ்சுவலியில் .. மூளையும் வேலை செய்யவில்லை போல் " ....என மனதினுள் நினைத்தவன் ...... வெளியே..அப்பாவியாகப் பார்த்து வைத்தான் அவரை ...

அவரோ . தொடர்ந்து.... இப்ப . என்னடானா ஒன்னும் தெரியாதா..மீயா கலிபா ... முழு ஆடையோடு போட்டாளாம் வீடியோ..... என்கிற ..கணக்கா.. இருக்கு நீ சொல்லறது ..... எனக் கூறி ..தீயாய் முறைத்தார் சத்யாவை .

கிழம் ... இந்த வயசுல மீயா கலிபா - வீடியோ.. பார்க்குதுப் போல.. உதாரணத்தைப் பாரு.. என மனதினுள்ளே திட்டிக்கொண்டான் அவரை....

அந்தப் பாண்டியனோட .. வீட்டு முகவரி.. போன்.. கார் .. எல்லாமே வேற 'வேற பேர்ல் இருக்கு.. கடந்த 3 - நாளா .. அவன் எங்க போறான் ....வரான்னு. நம்ம பசங்களை வைத்து .. ஃபாலோ பண்ணினா .. எப்படியோ..வேற .. வேற காரு.. ஆட்டோ .. டாக்சி .. பிடித்து.. எஸ்கேப் ஆயிடுறான் ....பேசாம நம்ம ஏ.சி.பி.மாறன் கிட்ட உதவி கேட்டா.... உடனே கண்டுபிடித்து கொடுத்துடுவாறு... சற்று சத்யா தடுமாறி கூற..

அந்த வெளக்கெண்ணெய் எனக்குத் தெரியாதா.. . தொழில் பொறாமையில் ... மக்களை நீர் மாசு என்று தூண்டி விடுவது; இன்கம்டேக்ஸ்ஸில் போட்டு தருவது... எல்லாம் சாதாரணம் .... இத்தனை வயசுல என் பொண்ணு, ஒரு பையனை கூட ஆர்வமா பார்த்திருக்க மாட்டா... அவளையே ... கல்யாணம் பண்ணாம , குடும்பம் நடந்த வைச்சுருக்கான் ... மேலும்.. வெளிநாட்டுக்கு சென்ற கன்டெய்னர் சிப் ..(கப்பல்) ரிப்பேராகி நின்னது ..


நேத்து தான் சரி பண்ணி.. எடுத்திருங்காங்க.. அது அப்படியே நின்னு இருந்தா.. எவ்வளவு கோடி பாதிப்பு ..இதையும் அவன் தான் ஏதோ .. தில்லு மாறி தனம் செய்து இருப்பான். இது எல்லாத்துக்கும் மேலாக . எனக்கு அவன்.. 5 - நாள் கெடுவைச்சு இருக்கான். அங்க தான் உதைக்குது.. நாம பாட்டுக்கு; போலிஸுக்குப் போனால்.... என்ன தான் நண்பன் மகனாகவே இருந்தாலும், நான் பண்ணின .. தில்லுமுல்லுகளை..... போலிஸ்காரன் கண்டுபிடிச்சுட்டா.. அப்புறம். அவன் குடைய ஆரம்பிச்சுடுவான்.. எப்படி சொத்தை சேர்த்தேன். அதுக்கு எத்தனை கொலைப் பண்ணினேன் என்று.....இது ... எனக்கு நானே !ஆப்பை...சொருக்கின.. மூலம் வலியாயிடும் ....

அதனால் மூடிக்கிட்டு.. அவன் யாரு, எதுக்கு என்னை கார்னர் பண்ணியிருக்கான். என் சொத்தே பரிபோறளவுக்கு .. என்னவோ?.. பெரிசா.... குளறுப்படி பண்ணி இருக்கான்.. என்பதை மட்டும் 2 -நாளுல .... கண்டுப்பிடிக்கிற... இல்ல உன்னால முடியும்.. அப்படி முடியலைன்னா...

இவ்வளவு வருஷமா ஊராரர். சொன்ன மாதிரி..நீ தெxxxx பெத்த பையன் என்கிறது ..உண்மை ஆயிடும்..
..... என்ன... நான் சொல்லறது விளங்குச்சா... என சிறிது வயதில் தன்னோடு அவனை கூட்டி வந்ததில் இருந்து .. சத்யாவுக்கு பிடிக்காததை.. செய்ய வைக்கவும், அவனால் முடிக்க முடியாத செயல்களை கூட முடிக்க வைக்கும் ... சத்யாவின் உயிர்க் கொல்லும் வார்த்தைகளை ..... தன் அஸ்திரமாக அவன் மீது ஏவினார் ...

வழக்கம் போல் அவ்வார்த்தைகளின் .... தாக்கத்தில் ..... குனி, குருகி.. ..தன் இதயத்தினுள் ... கோபம் எனும் எரிமலை லாவை.... அடக்கிக் கொண்டிருந்தான் சத்யா...
எரிமலை வெடித்து லாவைக் கக்கும்.... போது... அதன் நெருப்பு குழம்பில் பொசுங்கி போவது யாரோ?... பகை முடிக்க கிளம்பியவன்.. பகை முடிப்பானோ?... இல்லை உயிர்
துறப்பானோ?.. இம்முறை ..நியாயதேவனின் தராசு.. யார்? பக்கமோ?..

... பகைப் போர் .. தொடரும் ...


பின்குறிப்பு' ...

அன்பான வாசகர்களுக்கு
வேண்டுக்கோள்
இக்கதையில் ஏதேனும் பிழைகள் ... இருந்தால் தெரிவிக்கவும் .... நிறைகயைும் எதிர்பார்க்கும் உங்களில் ஒருத்தி ..
.

"
 
போன..epii களுக்கு லைக்ஸ், காமெண்ட் போட்ட அன்பு ெ நஞ்சங்களுக்கு.. நன்றிகள் பல.... font... Size .. இதற்கு மேல் பெரிதுப் படுத்த முயற்சிக்கிறேன் (உண்மையில் தெரியல மக்காஸ்)
 
பகுதி-11

ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை ரதியின் தூக்கம் "
கலையதவாறு...மெதுவாக காரை ஓட்டி இரண்டு மணி நேரம் . கழித்து. வீட்டை அடைந்தான் பாண்டியன் ...

கார் நின்றும் விழிக்காமல் அவனின்... இடது கையைப் பிடித்தவாறு ... நிச்சலனமாக உறங்கியவளை .. எழுப்ப மனம் இல்லாமல் .அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.

அப்போது .. பாண்டியனின் பேசி இனிய இசையை வெளியிட .. அதை அவன் பதறி கட் செய்யவும் .. அந்த சத்தத்தில்... பதறி எழுந்து அமர்ந்தவள் .... சுற்றும், முற்றும் .. பார்த்து.. எங்கே!தான் இருக்கிறேன்! என்பது போல் ே பந்த பேந்த விழித்தாள்.. .
கடந்த இரண்டு நாட்களில் தனக்கு ஏற்பட்ட .. அனைத்து நிகழ்வுகளிலும் .. தூக்கத்தை மறந்திருந்தவள்..இன்றைய அதீத அலைச்சல் .. குழப்பம் .. முக்கியமாக வாழ்வின் முக்கிய தருணம்.. அனைத்தும் ேசர்ந்து .. அவளுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து இருந்தது..

சிறிது நேரம் கண்ணை மூடி.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்.. காரிலிருந்து இறங்கி நின்றாள் ...

அவள் இறங்கிய உடனே, தானும் ..

காரிலிருந்து இறங்கிய பாண்டியன் காரை பூட்டி விட்டு .. இவ்வளவோ நேரம், என் தோளில் .. சாய்ந்து .. குஷன் மெத்தைப் போல... ஓய்யரமான தூங்கிட்டு.. விழிப்பு வந்ததும் ... என் தோளில் தூங்கின நினைவே இல்லாமல், புலிக் குகைக்கு வந்த மாதிரி என்னைப் பார்த்து முழிக்கிறா.... என அவளின் செயலில் மனம் ஏனோ?.. கோபம் கொள்ள... அவளை விடுத்து, விடு வி்டு வென அவன் அறைக்குச் செல்ல.. அவளும் வழக்கம் போல் ..ஓட்டமாக அவனை பின் தொடர்ந்தாள் ரதி..


அவள் அறைக்குள் செல்வதற்க்குள் கதவை சாத்தியவன் .. அடுத்த10-வது நொடியில்.. தன்னை சுத்தப்படுத்தி வெளியே வந்தவன்.. கதவின் ஒரத்தில் சுவரில் ..சோக சித்திரமாக சாய்ந்திருந்தவளைப் பார்த்து ...5 நிமிஷத்துல ப்ரெஷ் ..ஆயிட்டு சாப்பிட வா.. என்றவன் .. .அறையின் வெளியே இருந்த ஷோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

அறைக்கு வெளியே அவன் இருப்பதால் .. இரவு அவன் தூங்கினதும் .. டாக்குமெண்டை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தவள்.. குளித்து முடித்து .. சுடிதாரை அணிந்துக் கொண்டு வெளியே வர ..
கடின முகத்தோடு இருந்தவன் ... எதுவும் அவளிடம் பேசாமல்.... எழுந்து செல்ல ..

நல்லாதானே காரில் வந்தான் ... அதுக்குள்ள என்ன?.கோவம் அவனுக்கு " என நினைத்துக் கொண்டே அமைதியாக அவனுடன் இரவு உணவை முடித்துவிட்டு ... அறைக்கு திரும்பினாள் அவனுடன் ....

ஷோபாவில் ரதி படுக்கச் செல்ல..."உன் திங்ஸை எடுத்துட்டு.பக்கத்து ரூம்க்கு போ" என்றிருந்தான்.. கட்டிலில் அமர்ந்து போனைப் பார்த்தபடி..

அதில் விதிர்த்தவள்.. எங்கே?.. பக்கத்து அறைக்குச்சென்றால் ..
.டாக்குமெண்டை எடுக்க முடியாதே என நினைத்தவள் பாவமாக அவனின் முகத்தைப் பார்க்க..

அவனோ.... அவளின் பாவமுகத்திற்கு... மனம் இளகாமல்,..... முழுக் குரலில் "அவுட்'' எனக் கத்தினான்.
இதற்கும் மேலும், அவனிடம் பேச முடியாது.. திருட்டு சாவி மாதிரி வேறு ஏற்பாடு செய்துக் கொள்ளலாம். என தலைக் குனிந்து நினைத்துக் கொண்டே, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..
பாவி, பாவி.. அவனை கண்ணை...நேருக்கு நேர் பார்த்தால் கூட மனதில் நினைப்பதை படித்து விடுகிறான்..

பாரதியாரின் புரட்சிப் பெண் போல ... தலை நிமிர்ந்து .. நேர்க் கொண்ட பார்வை பார்த்தால்.... குற்றம் நினைத்தது என்ன?... என்று ... பஞ்சாயத்தை கூட்டி விடுவான். ஆதலால் .. தற்போது இருந்து... முக்கியமானவற்றை; தலை குனிந்து மனதில் நினைக்க வாரம்பித்தாள் ...

அவள் .. அறையை விட்டுச் சென்றதும்.. ரூம்மை பூட்டி விட்டு .. பால்கனிக்குச் சென்றவன்.. இவ்வளவு நேரமாக தவறிய அழைப்புகளை கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு.. .. கால் செய்ய ஆரம்பித்தான்..

முதல் ரிங்கிலே.,,, அந்தப் பக்கம் எடுக்க .. இந்தப் பக்கம் ... பாண்டியன் .. " டேய் மாமா, " என்றிருந்தான் ....

அதில் .. பல்லைக் கடித்தவாறு அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ ..

ஆமாம்.. இவ்வளவு .. ரணக் களத்திலையும்" எனக்கு குதுகலம் கேட்குதான் .. எனக்கு இருக்குது. முடிஞ்சுக்கிறேன்.. உனக்கு ஏன்? வயிறு எரியுது.. என நித்தி ஸ்டெய்லில் கலாய்க்க...

"ரொம்ப ஆடாதடா.. இதுக்கு ஒரு நாள் நல்லா என்கிட்ட அனுபவிப்ப" என அந்தப் பக்கம் சாபம் விட..

நேத்து ராத்திரி .. யம்மா.. தூக்கம் போச்சுடி சும்மா .. இன்னிக்கு இராத்திரியும்... தூக்கம்
போகுமடியம்மா.. இப்படியே நீ கடுப்பேத்திக்கிட்டே இருந்தா... நான் அங்க வந்தா.... நீ கத்துவ ..."அய்யோ, அம்மா".. ஸோ.. மூடிகிட்டு போனை வைடா.... என் டுபுக்கு.. எனப் பேசிவிட்டு போனை அணைத்து விட்டு பாண்டியன் திரும்ப ..

அவனுக்கு பின்னே.. " முகம் சிவக்க .. ரதி நின்றிருந்தாள்....

அவன்.. பேசியதில் இருந்தே.. சத்யாவிடம் பேசுகிறான் என்பதை புரிந்துக் கொண்டவள்.. பாண்டியனுக்கும், தனக்கும் .. எல்லாம் முடிந்து விட்டதைப் போல்.. சத்யாவிடம் கூறியது.. ரதிக்கு..... கோவம்.. உச்சிக்கு ஏறி.. பாண்டியனை முறைத்துக் கொண்டிருந்தாள்..

அவள் காரில் பேந்த .. ே பந்த விழித்துக் கொண்டிருந்ததில் கோவம் கொண்டிருந்தவன் ... சற்று முன் சத்யாவிடம் பேசியதில் தன் மீது .. கோபம் கொண்டவளைப் பார்த்ததும்... கோவம் போயி... மன்மத மோடுக்கு ... மாறியவன்..

" ரதி.. எனக்கு நண்டு சூப் செய்து ... உடனே ... எடுத்துட்டு வா என்றான்.. மெல்லிய சிரிப்போடு..

எவ்வளவு பெரிய விஷ்யத்துக்கு உன்னை முறைக்கிறேன்" இப்ப போயி சம்பந்தம் இல்லாம நண்டு சூப் கேட்கிறே......நீ என்ன லுஸா.... என்பதுப் போல் அவனைப் பார்க்க..

சம்பந்தம் இல்லாம இந்த இரவு நேரத்துல நண்டு சூப் கேட்பேனா... என் குலாப் ஜாமூன் .....நீ தானே முன்னை நினைச்ச ....ஓவரா வேலைப் பார்த்து... கடைசியில ஒன்னுத்துக்குமே.. முடியாமல் ஃபோக போகுது... என்று .. அப்படி போக கூடாதுனு தான் ... வேலை " செய்யுறதுக்கு முன்னாடி....நண்டு சூப் குடித்தால் .. உடம்பு சூடாகி .. உடனடி சக்தி கிடைக்கும் ... இப்போ சூப் குடிச்சா தான்...,,உன் கூட நல்லா வேலைப் பார்க்க முடியும் . இல்லை ?.... என வெட்கத்துடன் உதடு கடித்துப் பாண்டியன் சொல்ல..

ஆளை விடுறா சாமி.. என்றவள் அவனின் ரூம்மிற்கு.. போர்வை கேட்க... அவனைத் தேடி வந்தவள்.. அவ்வறை பூட்டி இருந்ததும்.. பால்கனியில் பேச்சு சத்தம் கேட்க.. அங்கே விரைந்தாள்.. அவன் பேசிய .... மிட்நைட் மேட்டரில் ... கேட்க வந்த போர்வையை மறந்து .. நாலுக்கால் பாய்ச்சலில் அறைக்குப் பறந்திருந்தாள் ..

அவள் ஓடிய வேகத்தைக் கண்டு, கண்களில் நீர் நிறைய சிரித்துக் கொண்டவன் ..அவளைப் பற்றியதன் மனக் கணக்கு .. தப்பவில்லை என்ற இறுமாப்புடன் .. முழு நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

முழு நிலவோ.. என் பூரண ஒளியைப் போல் .உன்னை அவள் மனதில்... ஒளித்து வைத்து உள்ளாள்.... புரிந்துக் கொள் மூடனே........ என தன் ஒளியை அவன் மீது பாய்ச்சி... பெண்ணவளின் காதலை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தது..

- x - x_x_
மருதவேல் இல்லம்.
"அவனைப் பற்றி.. யார்?.. என்னனு?விசாரிக்க சொன்னனே?.. விசாரிச்சியா.." மருதவேல் .. இடுக்கிய கண்களுடன், சத்யாவிடம் கேட்டார்.

எல்லா விதத்திலையுமே, விசாரிச்சுட்டேன்.. ஸார்.. பாண்டியன் என்ற பெயரை தவிர வேறு ஒன்றும் கண்டுபிடிக்க முடியலை.

அவன் கூறியதில், கோபம் தலைக்கேற....நற நறத்த பற்களுடன், இரண்டு, கெட்ட வார்த்தைகளில் சத்யாவை திட்டியவர் .." என் சம்சாரத்துக்கு .. என் பொண்ணு பேசின..அவன், மொபல் நம்பர்வைச்சு தானே!.. அவன்...
வீட்டைக் கண்டு பிடிச்சதுமில்லாம ., நமக்கு இடைஞ்சல், கொடுத்தவன் புகார் பதிவு பண்ணினஅட்ரஸ்சும்..... ஒன்னு நீ தானே!...கண்டு பிடிச்சி சொன்ன .. பிறகு, தானே அவன் வீட்டுக்கு சண்டைக்கு போயிட்டு வந்தோம்..

அவன் அப்படி சொல்ல சொன்னான், நான் சொன்னேன்.,, யாருக்கும் என் மீது சந்தேகம் வரக்கூடாததுனு தான் .. அவன் போன் நம்பரில், உன் பெண்டாட்டிக்கு பேசி.. அதை நான் கண்டுபிடிப்பது போல் கண்டுபிடித்து, உன்னிடம் சொல்லி.. உன்னை நேராக வரவழைப்பது தான். அவனின் திட்டம் ..... இதையே கண்டு பிடிக்க முடியலை...... நெஞ்சுவலியில் .. மூளையும் வேலை செய்யவில்லை போல் " ....என மனதினுள் நினைத்தவன் ...... வெளியே..அப்பாவியாகப் பார்த்து வைத்தான் அவரை ...

அவரோ . தொடர்ந்து.... இப்ப . என்னடானா ஒன்னும் தெரியாதா..மீயா கலிபா ... முழு ஆடையோடு போட்டாளாம் வீடியோ..... என்கிற ..கணக்கா.. இருக்கு நீ சொல்லறது ..... எனக் கூறி ..தீயாய் முறைத்தார் சத்யாவை .

கிழம் ... இந்த வயசுல மீயா கலிபா - வீடியோ.. பார்க்குதுப் போல.. உதாரணத்தைப் பாரு.. என மனதினுள்ளே திட்டிக்கொண்டான் அவரை....

அந்தப் பாண்டியனோட .. வீட்டு முகவரி.. போன்.. கார் .. எல்லாமே வேற 'வேற பேர்ல் இருக்கு.. கடந்த 3 - நாளா .. அவன் எங்க போறான் ....வரான்னு. நம்ம பசங்களை வைத்து .. ஃபாலோ பண்ணினா .. எப்படியோ..வேற .. வேற காரு.. ஆட்டோ .. டாக்சி .. பிடித்து.. எஸ்கேப் ஆயிடுறான் ....பேசாம நம்ம ஏ.சி.பி.மாறன் கிட்ட உதவி கேட்டா.... உடனே கண்டுபிடித்து கொடுத்துடுவாறு... சற்று சத்யா தடுமாறி கூற..

அந்த வெளக்கெண்ணெய் எனக்குத் தெரியாதா.. . தொழில் பொறாமையில் ... மக்களை நீர் மாசு என்று தூண்டி விடுவது; இன்கம்டேக்ஸ்ஸில் போட்டு தருவது... எல்லாம் சாதாரணம் .... இத்தனை வயசுல என் பொண்ணு, ஒரு பையனை கூட ஆர்வமா பார்த்திருக்க மாட்டா... அவளையே ... கல்யாணம் பண்ணாம , குடும்பம் நடந்த வைச்சுருக்கான் ... மேலும்.. வெளிநாட்டுக்கு சென்ற கன்டெய்னர் சிப் ..(கப்பல்) ரிப்பேராகி நின்னது ..


நேத்து தான் சரி பண்ணி.. எடுத்திருங்காங்க.. அது அப்படியே நின்னு இருந்தா.. எவ்வளவு கோடி பாதிப்பு ..இதையும் அவன் தான் ஏதோ .. தில்லு மாறி தனம் செய்து இருப்பான். இது எல்லாத்துக்கும் மேலாக . எனக்கு அவன்.. 5 - நாள் கெடுவைச்சு இருக்கான். அங்க தான் உதைக்குது.. நாம பாட்டுக்கு; போலிஸுக்குப் போனால்.... என்ன தான் நண்பன் மகனாகவே இருந்தாலும், நான் பண்ணின .. தில்லுமுல்லுகளை..... போலிஸ்காரன் கண்டுபிடிச்சுட்டா.. அப்புறம். அவன் குடைய ஆரம்பிச்சுடுவான்.. எப்படி சொத்தை சேர்த்தேன். அதுக்கு எத்தனை கொலைப் பண்ணினேன் என்று.....இது ... எனக்கு நானே !ஆப்பை...சொருக்கின.. மூலம் வலியாயிடும் ....

அதனால் மூடிக்கிட்டு.. அவன் யாரு, எதுக்கு என்னை கார்னர் பண்ணியிருக்கான். என் சொத்தே பரிபோறளவுக்கு .. என்னவோ?.. பெரிசா.... குளறுப்படி பண்ணி இருக்கான்.. என்பதை மட்டும் 2 -நாளுல .... கண்டுப்பிடிக்கிற... இல்ல உன்னால முடியும்.. அப்படி முடியலைன்னா...

இவ்வளவு வருஷமா ஊராரர். சொன்ன மாதிரி..நீ தெxxxx பெத்த பையன் என்கிறது ..உண்மை ஆயிடும்..
..... என்ன... நான் சொல்லறது விளங்குச்சா... என சிறிது வயதில் தன்னோடு அவனை கூட்டி வந்ததில் இருந்து .. சத்யாவுக்கு பிடிக்காததை.. செய்ய வைக்கவும், அவனால் முடிக்க முடியாத செயல்களை கூட முடிக்க வைக்கும் ... சத்யாவின் உயிர்க் கொல்லும் வார்த்தைகளை ..... தன் அஸ்திரமாக அவன் மீது ஏவினார் ...

வழக்கம் போல் அவ்வார்த்தைகளின் .... தாக்கத்தில் ..... குனி, குருகி.. ..தன் இதயத்தினுள் ... கோபம் எனும் எரிமலை லாவை.... அடக்கிக் கொண்டிருந்தான் சத்யா...
எரிமலை வெடித்து லாவைக் கக்கும்.... போது... அதன் நெருப்பு குழம்பில் பொசுங்கி போவது யாரோ?... பகை முடிக்க கிளம்பியவன்.. பகை முடிப்பானோ?... இல்லை உயிர்
துறப்பானோ?.. இம்முறை ..நியாயதேவனின் தராசு.. யார்? பக்கமோ?..

... பகைப் போர் .. தொடரும் ...


பின்குறிப்பு' ...

அன்பான வாசகர்களுக்கு
வேண்டுக்கோள்
இக்கதையில் ஏதேனும் பிழைகள் ... இருந்தால் தெரிவிக்கவும் .... நிறைகயைும் எதிர்பார்க்கும் உங்களில் ஒருத்தி ..
.

"
Nirmala vandhachu ???
Doubt na @Admin kitta kelungha pa ???
 
Top