Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 19

Advertisement

என் எண்ணங்களின் பிரதிலிப்பாய் இப்பதிவை நான் பார்க்றேன்.. என் பிளைகளுக்கு நான் கற்றுத்தருவதும்
இதுதான்..... வாழ்த்துக்கள் அத்தாச்சி... நன்றிகளும் கூட...
நன்றி அண்ணியாரே ???

இந்தப் பதிவு எனக்கும் சேர்த்துத் தான். ?????
 
பெண்கள் பேசுொருளாக மட்டும் பார்க்கும் சமூகம்... மனம் வலிக்கத்தான்செய்கிறது.... பிரச்னைகள்தான் வேறு... வலிகள் ஒன்றுதான்.....
வலிகள் பல கடந்து வாகை சூடி நில் பெண்ணே… அன்று இந்த சமூகம் உன்னை நிமிர்ந்து பார்க்கும் ?????
 
அக்கா …

ஷீரடி… எனக்கு இன்னும் வாய்ப்புக் கிடைக்கலைக்கா…. ஆன்மீக சுற்றுலாவாக்கா… ஹும்… எல்லாருக்கும் சேர்த்து வேண்டிக்கிங்க க்கா ????
அந்த பையன் ஓகே க்கா… நானும் ஓகே தான்… ஆனா கதை ஓகே வான்னு நீங்க சொல்லுங்க க்கா ????
Morning taan vandhen innum read panna la ma
Apparam varen ???
 
Writers ai nanga thedama illai. Ungaludaiya ella velaikalukkum naduvil, kathai ezhuthum aarvam karanamaga neenga ezhutharinga. Unga situation theriyama ketla vendame endruthan ketpathillai. Indraya pathivil Arjun solvathellam migavim unmaiya. Kala matrum vazhviyal matrathal kuzhandhai undavathil niraya problem face pannaranga.
???நீங்க எல்லாம் தேடுறேன்னு சொல்லொறதே எனக்கு ரொம்ப சந்தோஷம் மா ????

கருத்தருப்பு என்பதை ஒரு விளம்பரப்படுத்தப்படும் வியாதி மாதிரி ஆக்கிட்டாங்க. ???
 
நானும் பத்து நாள் ஊருக்குப் போய்ட்டேன் இன்னைக்கு தான் வந்தேன்.....

கதையிலும் சரி பத்து நாளா நடந்ததுன்னு நீங்க சொன்ன விஷயமும் சரி ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்னு ????

நீங்க சொன்ன எல்லாமுமே என் பிள்ளைகளுக்கு குறைந்தது வாரத்துல நாலு தடவையாவது சொல்லிடுவோம்..... பிள்ளைகள் விஷயத்துல என் கருத்தும் இதே தான் ??????
 
நானும் பத்து நாள் ஊருக்குப் போய்ட்டேன் இன்னைக்கு தான் வந்தேன்.....

கதையிலும் சரி பத்து நாளா நடந்ததுன்னு நீங்க சொன்ன விஷயமும் சரி ரொம்ப ரொம்ப அவசியமான ஒன்னு ????

நீங்க சொன்ன எல்லாமுமே என் பிள்ளைகளுக்கு குறைந்தது வாரத்துல நாலு தடவையாவது சொல்லிடுவோம்..... பிள்ளைகள் விஷயத்துல என் கருத்தும் இதே தான் ??????
நன்றி sis …. பிள்ளைகள் வளர்ப்புங்குறது எனோதானோன்னு செய்யிற விஷயமில்லன்னு சில அனுபவங்கள் நமக்கு புரிய வச்சுடுது
 
Top