Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 18

Advertisement

அசோகா உங்களுடைய writing ரொம்ப matured ஆக இருக்கு. உதாரணம் அர்ஜூனும் அவங்க அப்பாவும் பேசுற பேச்சு. 100% அர்ஜூன் அப்பா சொல்றது கரெக்ட். வேலையில் ஜெயித்தால் மட்டும் போதாது வாழ்க்கையிலும் ஜெயிக்கணும் என்று நெத்தியடியாக சொல்லிட்டிங்க.
ஜீவா சும்மா அதிரடி சரவெடி பேச்சு..சாரதா வாயை அடக்க இப்படித்தான் பேசணும்..well done Jeeva.
மொத்தத்தில் இந்த எபி அருமை அசோகா. வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு கேள்வி…நிஜமாகவே இது உங்கள் முதல் கதைதானா???
 
அடங்கொய்யா....டேய் ஜீவா????சாரதாம்மவ வாயடைக்க வச்சிட்டியே?

அர்ஜூன் அப்பாக்கு இருக்க தெளிவு அர்ஜூன்ட்ட இல்ல?
 
அசோகா உங்களுடைய writing ரொம்ப matured ஆக இருக்கு. உதாரணம் அர்ஜூனும் அவங்க அப்பாவும் பேசுற பேச்சு. 100% அர்ஜூன் அப்பா சொல்றது கரெக்ட். வேலையில் ஜெயித்தால் மட்டும் போதாது வாழ்க்கையிலும் ஜெயிக்கணும் என்று நெத்தியடியாக சொல்லிட்டிங்க.
ஜீவா சும்மா அதிரடி சரவெடி பேச்சு..சாரதா வாயை அடக்க இப்படித்தான் பேசணும்..well done Jeeva.
மொத்தத்தில் இந்த எபி அருமை அசோகா. வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு கேள்வி…நிஜமாகவே இது உங்கள் முதல் கதைதானா???

இது சத்தியமா முதல் கதை தான். ? பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி புகுந்த வீட்டுல எப்படி இருக்கனும்ன்னு கிடைக்கிற அட்வைஸ்ல ஒரு பத்து சதவீதம், பசங்களுக்கும் அம்மா மனைவி ரெண்டு பேரையும் எப்படி நடத்தணும்ன்னு அட்வைஸ் கிடைச்சா நல்லா இருக்கும்ன்னு என்னோட ஆசை தான் அர்ஜுன் அவங்க அப்பவோட பேச்சு வார்த்தை எல்லாம். :)

மிக்க நன்றி மா. ???
 
Top