Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 18

Advertisement

அடங்கொய்யா....டேய் ஜீவா????சாரதாம்மவ வாயடைக்க வச்சிட்டியே?

அர்ஜூன் அப்பாக்கு இருக்க தெளிவு அர்ஜூன்ட்ட இல்ல?

பனை மரத்துல வவ்வாலா ... ஜீவா கிட்ட சவாலா ...
வச்சு செஞ்சுட்டான் ?????

அர்ஜுன் இனி தெளிஞ்சிடுவான்னு நம்புவோம். :):):):)
 
அடேய் ஜீவா பலே தம்பி.... நீ தான் சரி....
இதுக்கு உங்க வீட்டுல எப்படி ரியாக்ஷன் வருமோ தெரியல
 
அடேய் ஜீவா பலே தம்பி.... நீ தான் சரி....
இதுக்கு உங்க வீட்டுல எப்படி ரியாக்ஷன் வருமோ தெரியல

அதெல்லாம் அந்தப் பய யோசுச்சாப்புல தெரியல .,, ???? பார்ப்போம் …. என்ன நடக்குதுன்னு ?
 
:love::love::love:Jeeva has secured his life with Anandhi.
Arjun has realised what he should do to stop him mum's verbal abuse. Hope Vedha will get happiness and peace of mind.
 
Top