Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 16

Advertisement

அந்த டைம்ல வேதா அம்மா வீட்டுக்கு போறதே பெட்டர்...அர்ஜூன் அவங்கம்மா வேதாவ பேசுறதுக்கு எதுவுமே ரியாக்ட் பண்ணலேனு அவனே சொல்றான்...கொஞ்சமாது அமைதியான சூழல்னா அவ இங்கயே இருந்திருப்பா...இல்ல அவனாது உருவாக்கி கொடுக்கனும்...எதுவுமே செய்யாம என் ஃபீலிங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறனு சொல்றது எனக்கு ஏற்புடையதா இல்ல...அதென்ன குழந்தையே இல்லேனானு அபசகுனமா கேக்குறான்..வேதாக்கு எப்படியோ எனக்கு சப்புனு ஒன்னு கொடுக்கனும்போல இருந்தது?...எதுனாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணவோம்னு சொல்லத் தெரியல..

ஆனந்தி அம்மா எதுவும் பிரச்சனை பண்ணுவாங்களோ?
அக்கா அப்படி எல்லாம் மனசுல இருக்கத தெளிவா பேச தெரிஞ்சா பல கணவன்மார்கள் மனைவியோட தர்மடில இருந்து தப்பிருவாங்க...
அவன பொருத்தவரை அம்மா பேசுரது தப்புன்னாலும் அடுத்து என்ன செய்யன்னு தெரியல... வேதாவ விட்டுட்டு இருக்கவும் முடியாது. தப்புன்னு புரியது... react பண்ண தெரியல...
 
Nice epi ma இருந்தாலும் வேதாக்கு இவளோ கஷ்டம் வேண்டாம்
கஷ்டமில்லாம ஏது வாழ்க்கை??? எல்லாம் கடந்து வருவாக்கா...
 
???
காணும் கனவுகள் எல்லாம் எண்ணியபடி கை சேர்ந்தால் அந்த கனவுகளுக்கு மதிப்பேது ??
கனவு கனவாவே போனாலும் அதுக்கு மதிப்பில்ல தானே ???????
சும்மா கேட்டு பார்த்தேன் ???
 
பேசாம வேதா வெளிநாட்லயே இருந்திருக்கலாம். இத்தனை friction avoid பண்ணிருக்கலாம்.

ஆக, அந்த ஜோடியையும் கலைக்க முடியு பண்ணிட்டீங்க. நடத்துங்க?
வேதா மைண்ட் வாய்ஸ்: நாங்க புடிங்குனது தேவையில்லாத ஆணீன்னு புடுங்குன பின்னாடி தான் தெரியிது...???

ஜீவா அப்படி எல்லாம் விட்டுடுவானா??? Playerக்கு ஜெயிக்கணும்ன்னு பிடிவாதம் இல்லாமலா இருக்கும். பார்க்கலாம் ????
 
கனவு கனவாவே போனாலும் அதுக்கு மதிப்பில்ல தானே ???????
சும்மா கேட்டு பார்த்தேன் ???
அதாவது கனவு உடனே நிறைவேறிட்டா அதுக்கு மதிப்பில்லை ன்னு சொன்னேன் ??

கனவாவே போற மாதிரி கனவு எதுக்கு கண்டுக்கிட்டு ???
 
Amma feelings puriyudhu okay.. Arjun wife kooda romba mukkiyam.. Vittu kodu sollittae irutha avalukkum stress aagum..

Ohho.. Sagari vedha va thiteengalao anand love matter la
 
Top