Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 13

Advertisement

ரெண்டு சைட் பெரியவங்க இல்லாம வெளியூர்ல வெளிநாட்ல இருக்கவங்களுக்கு இது பெரிய பிரச்சனை...இங்க வரமுடியரதால அர்ஜுன் அம்மா வந்திட்டாங்க...முதல் பிரக்னன்சி அப்ப நான்லாம் ரெண்டு மாசம் கூட இவங்க கூட இருக்கல...கூட வந்து இருக்க யாருக்கும் தோது இல்ல...சோ நான் ஊருக்கு போய்ட்டேன்?
யாரும் இல்லாம கஷ்டம் தான் க்கா. ஆனா புருஷன விட்டுட்டுப் போக மாட்டேன்னு என்னை மாதிரி நிறைய மக்கு ஊருக்குள்ள இருக்கு... வாண்டடா வாய் பேசி இப்ப தனியாவே பசங்கள வளத்தாச்சு... ரெண்டு டெலிவரிக்கும் அம்மா ஒரு மாசம் இருந்தாங்க... அவ்வளவு தான். மனமிருந்தால் மார்க பந்துக்கா ????
 
Reflecting the story of all NRI women.... ?
அம்மா வேணும்னு இருந்தாலும் மாமியார் தான் வருவாங்க. அப்பறம் யார் யாருக்கு செய்யறது?
 
Top