Thanks a lot for your support dears
Happy Reading
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 22 ( PART 01 ) - Tamil Novels at TamilNovelWriters
வெற்றிச்செல்வன் செந்தாமரையைப் பஞ்சாபிலேயே விட்டுவிட்டு சேலத்திற்கு புறப்படத் தயாரானான். அவன் அறியாமல், அவள் பார்வை அவன்மீது ஆராய்ச்சியாய் வலம் வந்து கொண்டிருந்தது. ‘உன்னை விட்டுவிட்டு இருக்கவே முடியாது’ என்று பினாத்தியவன், இப்பொழுது ‘எத்தனை நாள் இங்கு இருக்க வேண்டும்? எப்பொழுது வந்து அழைத்துச்...
tamilnovelwriters.com
சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 22 ( PART 02 ) - Tamil Novels at TamilNovelWriters
கூடவே, “மாமா தன் வேலைக்காகத் தானே இங்க வந்தாரு. அவரே இங்க இருந்திருந்தாலும்… வேலையை முடிச்சு ரிடையர்மெண்ட் வாங்கியதும் அங்க தானே அத்தை கூட்டிட்டு போயிருப்பாங்க?” என்று கேட்டபோது மஞ்சுளாவிடம் பதில் இல்லை. ‘அது தானே உண்மை!’ மனம் நிதர்சனத்தை அலசியது. அதோடு வெற்றி திருமணத்திற்காகச் சேலத்திற்குச்...
tamilnovelwriters.com
Happy Reading