அருமையான பதிவு சகோ
அங்க இருக்கிற யாருக்கும் தான் சொல்லல...எங்களுக்கும் சொல்லாமலயே கல்யாணத்தை முடிச்சிட்டீங்க???
அதான....நாம தான தொடர்ந்து படிக்கிறோம் கல்யாணம் எப்ப முடிஞ்சிதுனு கன்ப்யூஸ் ஆகிட்டேன்ஒரு மாசம் லீவு விட்டதுல உங்களை எல்லாம் நிறைய குழப்பிட்டேன் போல இருக்கே...
இந்த ஊர்க்காரனுங்களை பொறுத்த வரை... அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சது... அது பொய் அப்படிங்கற விஷயம், நமக்கும் வெற்றி, செந்தாமரை க்கு மட்டும் தான் தெரியும்... அதான் அவங்க பாட்டி கல்யாணம் ஆகிடுச்சு நினைச்சு கேட்கிறாங்க... இவனும் அதையே continue பண்ணறான்....
பிளீஸ் confuse ஆகாதீங்கோ ....