Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 05

Advertisement

பின்ன, நம்ம பேரை போடலன்னா அருவா கத்தி எல்லாம் கண்ணு முன்ன வந்து போகுமா இல்லயா?????
 
இந்த மாதிரி புல்லுருவிகள் தண்டிக்க படவேண்டும்.எத்தனை மன உலைச்சலை படிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கிறான்:mad:
 
வாத்தியார் தொழிலுக்கே அவமானம், என்ன ஜென்மம் இவன் ???ஆசையா மாஹி னு கூப்பிட்ட மேகி நூடுல்ஸ்னு கிண்டலா பண்ற ??
 
இந்த மாதிரி ஆசிரியர் இருந்தா மொத்த ஆசியர்களையும் தான் தப்பா சொல்லுவாங்க........ இவுங்க எல்லாம் எதுக்கு தான் படிக்கிறங்களோ.....

யாரோட சமதமும் இல்லாம கல்யாணம் பண்ணியாச்சு.... இனிமே தான் permission வங்குறத்தை பத்தி டிஸ்கஸ் பண்ண போறீங்க
 
இந்த மாதிரி ஆளுங்க என்னதான் பன்றதோ. இவனுங்களை எல்லாம் நடு ரேட்ல நிக்க வச்சி கல்லால் அடித்துக்கொள்ளனும்... அப்பத்தான் மத்தவங்களுக்கு பயம் வரும் சிஸ்.
 
Top