என்னுள்ளே எழும் உன் நினைவலைகளில்
மூழ்காது கரையினில் நிற்பதாய்
நினைத்திருந்தேன்......
இன்று சட்டென்று என் இயல்புகள்
இழந்து பாதலை தீண்டும் வரை.....
மூழ்காது கரையினில் நிற்பதாய்
நினைத்திருந்தேன்......
இன்று சட்டென்று என் இயல்புகள்
இழந்து பாதலை தீண்டும் வரை.....
Last edited: