Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா கண்மணி நானுன் நிஜமல்லவா - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

நாளைக்கு நோ அப்டேட் :) சண்டே எனக்கும் லீவு லீவு

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 17 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love::love::love:
ஓகே யக்கா :p:p:p நாளைக்கு லீவு sanctioned......

எப்பா எவ்ளோ தான்பா ஐடியா பண்ணுவீங்க..... வண்டியை ஸ்லோவா ஓட்டினாலும் வீடு வந்து தானே தீரும்..... அதுக்கப்புறம் அப்பா முன்னாடி performance தான் முக்கியம்.......

தேன்மிட்டாய் சீரா கொடுக்கிறதெல்லாம் இப்போ தான் கேள்விப்படுறேன்......
சவுண்டு உடுறப்போ கேட்கட்டும்னு சொல்லிட்டு இப்போ என்ன கேட்டிருப்பாளோ :p:p:p

அன்புக்கரசி நீங்க எங்கம்மா இருக்கீங்க :love::love::love: நல்லா போட்டு போட்டு வாங்குறீங்களே வீட்டுக்காரரை.....
அன்பு இவருக்கு பொண்டாட்டியாம் இவர் கிட்ட எல்லாம் சொல்லணுமாம்...... அப்போ பூர்வா வாசுக்கு யாரு??? கிண்டாட்டியா ;););)

வாசு ட்ரைனிங் செம :p:p:p கிப்ட் யாருக்கோ அவங்களுக்கு தான் கொடுக்கணும்.......

சபாஷ் அபூர்வா........ நல்ல கேட்ட கேள்வி....... என் வீடு....... இங்கே வரவேண்டிய மகாராணி...... சமையல்காரன் பொண்ணு......
யாரா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்.....
மாமனாரா இருந்தாலும் வீட்டுக்கு வந்த மருமகள் கிட்ட ஒரு வரைமுறையோடு பேசணும்......
பொண்டாட்டியும் மூத்த மருமகளும் ஸலாம் போட்டால் மற்றவர்களும் போடணுமா என்ன......

வாசு வெளியே நின்னு கேட்டிருப்பானோ???
இப்போ கீழே வந்தாச்சு.......
முத்துவேல் வேடிக்கை பார்ப்பாரா என்ன???
அப்பா பையன் நேரடி மோதலுக்கு waiting.......
 
Last edited:
கட்டளையே சாசனம்,சிம்மாசனம்,சித்ரகுப்தன் வசனம் அன்பு கலக்குறீங்க தூள்???.
சீர்ல வந்த தேன்மிட்டாய பாக்கெட் போட்டு வித்தா எவ்வளவு வரும்னு கணக்கு பண்றாரே.
முத்துவேல் என்ன லூசா அவ மகராணி, நீசமையல்காரன் பொண்ணுன்னு சொல்றாரே???.
தங்கச்சி பொண்ணுன்னு பவி மேல பாசமா,இல்ல லட்சத்தில் சம்பாதிக்கிறான்னா.
அதிகம் படிக்கலை,வேலைக்கு போகலேன்னு தெரிஞ்சு கட்டிட்டு பின்னாடி சொல்லிகாமிக்கிறது
நிறைய வீடுகளில் இதுபோல தான் நடக்கிறது???.
முத்துவேல் கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்து வாசு பொண்டாட்டின்னு நிரூபிச்சுட்டே
அசத்திட்ட அபூர்வா???
மருதுவின் மாற்றம் மகிழ்ச்சியானது.அருமையான பதிவு சரண்யா???.
 
Last edited:
Top