Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாளை இறுதி பதிவு அன்பூக்களே :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Wow super episode
Naveen Theepthi pair semma
 
இவ எல்லாம் திருந்த
மாட்டா எத்தனை அடக்கி
வச்சாலும்
நாய் வால்
நவீன் சூப்பர் பையன்
அடிச்ச பாரு நெத்தியடி

கலெக்டரு இதயபூர்வமா
தவிக்கறாரு
???

அருமையான பதிவு
 
super ud. நவீன் தன் விருப்பத்தை உடனே உத்ராவை தடுத்து சொல்லிட்டான். அப்போ கண்ணன் பேசாதது இப்போ வரை அவனை எல்லாத்திற்கும் தயக்கம் கொள்ள வைக்கிறதே தன் உறவுகளிடம். கண்ணன் தன் அப்பாவிடம் இதயா வீட்டோட மாப்பிள்ளையா போயிடுவேன் என மிரட்டியதை இதயாவிற்கு தெரியும் படி செய்தால் நல்லாயிருக்கும். :love: :love: :love:
 
பிரிவின் துயர்
துன்பங்களாய் நிறைந்திருக்க
இணைதலும் இனிமையாய்
இல்லை
கடமையாய் கடந்து போவது
வாழ்தல் அல்ல
குறைகளை விலக்கி
விலகி
வலிகளுக்கு மருந்தாகிடுமா
நேசம்..
நேசம் கொண்ட நெஞ்சில்
மீண்டும் நேசம் உயிர்த்தெழ..
மீண்டும் ஒரு பிரிவு
இனிமையாய் இருக்கவே
வேண்டும்
நினைவுகளின் சதி அஞ்ச செய்கிறதோ
மிக அருமையாக இருக்கிது கவிதை :love: :love: :love:
 
Top