Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளை பதிவு உண்டா? எப்போன்னு நாளைக்கு சொல்றேன்.

ஏனா நாளைக்கு ZOOM மீட்டிங் ல கலந்துக்க போறேன். நீங்க எல்லோரும் கண்டிப்பா வரனும்னு ஆசைப்படறேன். யாரெல்லாம் வரீங்க :) :)


கீழே குடுத்திருக்கும் லிங்க் யூஸ்ஃபுல்லா இருக்கும் நீங்க கலந்துக்க :)

லேப்டாப் PC யூஸ் பன்றவங்க

மொபைல் யூஸ் பன்றவங்க
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 17 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அடப்பாவி...... ஸ்டேட்டஸ் பார்த்து பின்னாடி போற பொண்ணுங்க எல்லா இடமும் இருக்காங்க போல....... அவன் வச்சது தப்பே இல்லை......
இப்போ மிருணா வந்து புலம்ப போறா........

தள்ளி இருக்கும் போது கூட கஷ்டமில்லை....... கூடவே இருந்துகிட்டு தள்ளி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கே......
கன்னத்தை தட்டி....... முத்தம் கொடுத்து உரிமையை நிலைநாட்டுறான்........
பொண்டாட்டி என்ன முடிவெடுக்க போறாளோ???

கண்ணா ஓவரா புலம்பி உனக்கு அடுத்து காய்ச்சல் வரப்போகுது :p:p:p
இங்கே இப்படி....... ஆபீஸ் ல விறைப்பா இருக்கிறான்.......

 
Last edited:
இவ்வளவு சீக்கிரம்,2 நாளிலே எல்லாமே சரியாகுமா கண்ணன்....
பூவிக்கு கொஞ்சம் time எடுக்கும் தானே....


நாளைக்கு ud எப்போ கொடுப்பீங்க ? ?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.இதயா கழுத்து வலிக்குதுன்னு தலை சாய்ச்சு பார்த்தா....
??இந்த பார்வை எல்லாம் வேண்டாம்னு நீயே வாய விட்டு வாங்கி கட்டிக்கிறியே???. இதுக்கு முன்னே வேலைய விட்டு வான்னு சொன்னதை மறந்துட்டிங்களே கலெக்டர் சார்???.

இதயா பெத்தவங்க கட்டாயத்துக்காக தான் இங்கே வந்திருக்கா,அவ தன்னோட இருந்தாலே போதும்
என நெனச்சவன்???,தன்னோட சகஜமா பேசனும்,ஒரே நாளில் தன்னை ஏத்துக்கனும்னு நெனைக்கறது கொஞ்சமும் சரியில்லை????.

கலெக்டர் ஆனதும் ரொம்பவும் தான் அதிகாரம் பண்றான்??.ஆபிஸ் காரில் வரும் போது என்ன வாங்க முடியும்னு இதயா சரியா தான் சொல்றா,அதுக்கும் ரொம்ப தான் சிலுத்துக்கறான்???.

"வட போச்சே"??.பூவி நம்மளை கூப்பிடவே இல்லையா???.அந்த புள்ளைக்கு நேத்து தான் கல்யாணம் ஆனது போல சொல்றாளே மிருணா??.அங்கே என்ன நடந்ததுன்னு தெரியாம பேசக்கூடாதுன்னு நளினி சரியா சொன்னாங்க☺☺☺.இதயாவை பார்க்க வரும் மிருணா என்னென்ன கேட்டு அவளை படுத்தப்போறாளோ????.

அவள் விரும்பியபடி இருக்கட்டும்,அவள் மனஅமைதிக்காக தள்ளி இருக்கனும் என நினைத்தவன் இன்று ஒரே நாளில் தடுமாறுவதை பார்க்க இது எங்கே போய் முடியுமோ என தோனுது????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
ஆக்கப் பொறுத்த கலெக்டருக்கு ஆறப் பொறுக்க முடியலையாம்ப்பா

"நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகாராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி......."

ஏன்மா மிமிமிமிமிருணா அவர் ஏற்கனவே அவளுடைய புருஷன்மா
உனக்கு ஏன் இந்த காண்டு?
அவளை எதுக்கு நீயி கூட்டிட்டு வர்றே நளினி?
 
Last edited:
Top