Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 11

Advertisement

உத்ரா தான் சொன்ன கவுன்சிலர் பொண்ணை கட்டாம இதயாவை பார்த்ததாலே தான் ஆரம்பத்துல இருந்தே பிரச்சனை பண்றாளா???.தம்பி வீட்டோட மாப்பிள்ளையா போனாலும் பரவாயில்லைனு நெனைக்குது??.மகன் கலெக்டர் ஆகவும்,எம்.எல்.ஏ பொண்ண கட்டற ஆசை வந்துருச்சு????.

கல்யாண பொண்ணுக்கு எடுக்கறதை போல,தங்களுக்கும் கேட்கறது சரிதான்,உத்ரா குழந்தைக்கும் அதுபோல கேட்கறது ரொம்ப அநியாயம்???.உத்ராவை பெத்தவங்க சரியில்லை...

கண்ணனுக்கு பட்டு புடவைய பத்தி தெரியாம இருக்கலாம்,இதயாவுக்குமா தெரியாது அவ கல்யாணத்துக்கு அவ இஷ்டப்படி புடவைய எடுக்க விடாம செய்ய பார்க்குதே உத்ரா???.

கல்யாணம் அவங்களுக்கு,இது கல்யாண புடவை,கட்டிக்கப் போறவளுக்கு புடிக்க வேணாமான்னு சரியா சொன்னாங்க????.யசோதா புண்ணியத்துல இதயா எந்த தொந்தரவும் இல்லாம புடவை எடுக்க முடிஞ்சது☺☺☺.

கலெக்டர் ஆனதை முதன்முதலாக இதயாவிடம் சொன்னவன்,அவள் போன்,மெசேஜ் பார்த்தும் தொடர்பு கொள்ளாமல் இருந்தது ஏன்???.வாக்குவாதம் வராமல் இருக்க அமைதியாக போகும் அவன் குணம் எல்லா இடத்திலும்,எல்லா நேரத்திலும் சரியாக இருக்காது என கலெக்டருக்கு தெரியலையா...
 
Last edited:
:love::love::love:

உத்ரா மாதிரி பொண்ணுங்க பிறந்த வீட்டுக்கும் சரி புகுந்த வீட்டுக்கும் சரி சாபக்கேடுதான்....

என்ன சூழ்நிலையா இருந்தாலும் அவ தவிக்கறப்ப தள்ளி நின்னுட்டு இப்போ தான் எனக்கு புத்தி வந்துச்சுனு வந்து மன்னிப்பு கேட்டா உடனே எல்லாத்தையும் மறந்துடணுமா :mad: :mad: :mad:

அறிவு கெட்ட முட்டாள் கலெக்டர்.... அப்போ இத்தன வருசமா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமயே இருக்கியே நீயெல்லாம் கலெக்டர் ஆனா நாடு நாசமாத்தான் போகும் :mad::mad::mad:
 
Last edited:
Top