Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் -10

Advertisement

romba uyarathila irunthu killa vizhntha adi romba mosama than irukum. Athan Idayuvuku nadunthu iruku. avolo aasaiyum anbumyum kanavukalum ippadi agi vittathae...Idaya romba pavam than. eppa thevaiyo appa vaya muditu iruntha? enna use? puthi illa tha collector.
 
இதுவரை நீங்க எழுதிய கதைகளின் கதாநாயகிகளுக்குள் இதயா கேரக்டர் தான் தி பெஸ்ட். எவ்வளவு நல்ல உள்ளம் இதயாவுக்கு. படிக்கும்போதே இவ்வளவு நல்லவனுக்கு ஏன் இந்த தண்டனை என்றுதான் தோன்றுகிறது. தன்னலமில்லாத இதயாவின் தூய அன்பை பெற கலெக்டருக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்தில் படிப்பில் பதவியில் கண்ணன் பெரிய ஆளாக இருக்கலாம். இதயாவின் நேர்மையான காதலில் கண்ணன் ஒரு கால்தூசிக்கு சமம் மிக அருமையான பதிவு சரண்.
romba correcta sonninga.
 
இதுவரை நீங்க எழுதிய கதைகளின் கதாநாயகிகளுக்குள் இதயா கேரக்டர் தான் தி பெஸ்ட். எவ்வளவு நல்ல உள்ளம் இதயாவுக்கு. படிக்கும்போதே இவ்வளவு நல்லவனுக்கு ஏன் இந்த தண்டனை என்றுதான் தோன்றுகிறது. தன்னலமில்லாத இதயாவின் தூய அன்பை பெற கலெக்டருக்கு என்ன தகுதி இருக்கிறது? பணத்தில் படிப்பில் பதவியில் கண்ணன் பெரிய ஆளாக இருக்கலாம். இதயாவின் நேர்மையான காதலில் கண்ணன் ஒரு கால்தூசிக்கு சமம் மிக அருமையான பதிவு சரண்.
இதே மாதிரி சரண் கதைகள்லயே ஒர்ஸ்ட் ஹீரோ கண்ணன் :mad:
 
அது கலாட்டா கல்யாணமா போனதால் அதுவும் உடனே பிரச்சனை என்றவுடன் எப்படி எதிர்கொள்ள என தெரியாமல் குழம்பிவிட்டார் கலெக்டர்.மத்தபடி அவரு ரொம்ப நல்லவர் என்று அடுத்த பதிவுகளில் தெரியவரும்,
 
Top