Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 42 (எபிலாக்)

Advertisement

எத்தனை முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போல ஒரு உணர்வு. திகட்டாத காதல் கலந்த குடும்பத்தில் இருக்கும் உணர்வு சுபத்ரா தேவராஜ், மோனி நினைவில் வைத்திரு க்கும் பாத்திரங்கள். அஸ்வின் குட்டி மாமாவுடன் பாசம் நிறைவு. அதிமேகம் என்றென்றும் நினைவில் நீங்காது நிற்பார்கள் என்பது நிச்சையம். மீண்டும் இதை போன்ற குடும்பங்களை கொடுக்க நன்றிகள்
 
Just wow!!
அழகாய், நிறைவாய், இசையாய் வருடி நம்மை அதற்குள் மூழுகடிக்கும் கதை.
நிறைய சொல்ல தோனுது ஆனா வார்த்தைகள் வர மாட்டேங்குதே ரைட்டரே!
Take it 😘😘😘😘❤❤❤❤

சில எபிஸ், சீன்ஸ், டயலாக் 2, 3 முறை வாசிச்சேன். இந்த காதலை வாசிக்க வாசிக்க அழகா இருந்தது. Worth reading!
 
Top