Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

Hi hema... This is my 1st novel of yours. Nanum ungaluku msg pannave register pannunen dear. Actually I am a silent reader. Romba rare adan comment poda thonum. Illati good nu feel oda next book poiduven. If really does nt goes out of my mind I will comment.


Story rombave nala irundhuchu. Love you nu adhi story fulla oru time kooda sollala but adha feel pana vachiga paruga.. Adukavae ungaluku hats off sister. The way he address her is really unique. Dei ponnae...nice ????di solluradhu enaku enmo pidikuradhu illa.

Unga book vera read pananum nu aduthuten. But adhi mind ah vitu pove maturan. Have to feel more. Real life yarum ipdi lam irupaga la enna... No chance nu dan solluven. 18+ nu kooda sollalam pa... Adhi marilam ponnuga thaeduna enna aguradhu.????... Really good feel... Love you pa..... Nalla book kuduthadhuku.
 
?‍?‍?‍?கதை அருமையாக இருந்தது. அதிரன் மேகம் மேகம் சொல்லி சொல்லி எனக்கு மேகா மேலே அவ்வுளவு லவ் வந்துவிட்டது. அவர்களின் காதலுக்கு உங்க எழுத்து உயிர் கொடுத்து இருக்கிறது. லவ்யு அதிரன்,மேகா &பேமிலிஸ்.????
 
இந்த கதையின் அனைத்து எபியும் வாவ் தான். ஓவ்வொரு கதையிலும் அன்பின் ஆழம் அதிகமாயிட்டே இருக்கு, என்னால அதை உணர முடியுது.

காதல்ன்னா அது, காதல்ன்னா இது அப்படின்னு ஓரு டெம்ப்லேட் வச்சிருக்கு நம் சமூகம்.

அப்படி அல்ல, விருப்பம் இரு பக்கம் வரின் புரிதலையும் அவங்க அவங்களுக்கான (ஸ்பேஸை) இடத்தையும் கொடுத்து குறைகளையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் தருவது காதல்ன்னு இந்த கதை உணர்த்தியிருக்கிறது.

டூ மச் பீலிங்ஸ் பா.
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


Nice ep
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


Super story
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


Hi Saran mam,
Unga kadhai na enaku rmba ishtam, intha genre enga thedanaalum ithuku related huh ethume kedaikala, ungalaudhu irreplaceable nu unga story naala proof pantrenga valo sandhosham iruku ovuru kadhai padikarapo,
Adhu intha megam vandhu thaalatu my fav, manasa apdiye alludhu inum andha feel apdiye iruku
Enaku rmnba happy ya iruku
Ungaloda ine varugira stories ku en manamaarndha vazhthukal and nenga neraya eluthi neraya vetri petru neraiva vazhanumnu pray panikren
Thanks a lot for your heart touching stories
God bless you
 
Hi saranya, this is my first comment on ur stories. I stumbled upon ur story link for ' iravodu konjam and nilavodu konjam' in fb last week. I loved that so much and started reading other stories. This was my 4th novel of yours... Ohh girl, i just fell in love with ur writing and stories... Appaa... Semma semma... First thought vamsi and nila were the best pair.. then came vizhi and boomi... ippo paatha adhi and mega... They are going to be my favourite forever.. chance ae ille pa.. you made us travel with their life journey.. so romantic and such a feel good story.. i know it's one of your lengthiest story.. but it didn't feel like so... Adada, athukulla mudinchuduche nu than thonuchu... So lovely... Unga style le sollanumna, just wow.. wow.. wow than☺️☺️☺️☺️..You could have written another 10 episodes also... ??.. super ah irunthirukkum... Ovvoru story um different aana kathaikalam.. no repetition at all in any way... athuvum anthe vattara vazhakku.. amazing... that shows the effort you put for each story... super da saranya... kalakiteenga...I was a silent reader till now.. but after this story, kandippa ungala appreciate panniye aaganum nu thonuchu... You are just awesome gal.... Keep up the good work... Will be an ardent follower of your stories from now on... All the very best ma... Innum neenga neraya ezhuthanum.. my best wishes to you... Adhira and mega got a forever place in my memory... athvum 'dei ponnae' nu solrathu.. mega, megavarna nu solrathu ellamae so so sweet... Loved moni, ashwin and subatra as well..Thanks for such a wonderful story.. lots of love to you pa...:love::love::love:
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு. உண்மையில் மேகம் வந்து தாலாட்ட பெரிய நிறைவை கொடுத்த கதை. :)

சரண் இந்த கதைக்கு கருத்து சொல்லவே ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்தேன்னு சைட்ல நிறைய புது வாசக அன்பூக்கள். இதைவிட எனக்கு வேற என்ன வேணும்? :)

அவ்வளோ சந்தோஷம். அதுவே இன்னும் எழுத வச்சது. இது எல்லாம் உங்களோட ஊக்கங்களும், கருத்துக்களும் இல்லாம சாத்தியமில்லை. :)

ஒவ்வொரு கதைக்கும் இதைத்தான் நீ சொல்றன்னு சொல்றவங்களுக்கு எத்தனை கதை எழுதினாலும் இதை தான் சொல்லுவேன் நான். நீங்க எல்லாம் இல்லாம என்னால எழுத முடியுமா? வாய்ப்பே இல்லை. :)

அதோட இந்த கதை எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா முதல் முதல்ல இரண்டு பாகமா ஒரு நாவல் எழுதியிருக்கேன். :)

எல்லாரும் இதோட செகேன்ட் பார்ட் எழுதுங்கன்னு சொன்னீங்க. இதுவே செகேன்ட் பார்ட்ல தான் போய்ட்டிருந்தது. :)

என்ன ஒன்னு, நான் சொல்லலை. இரண்டாவது பாகம்ன்னு எழுதி அதுக்காக கதையை இழுக்கற மாதிரி ஆகிட கூடாதேன்னு தான் இந்த கதை எவ்வளவு தூரம் போகுதோ அத்தோட முடிச்சிடுவோம்ன்னு இருந்தேன். :)

ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சு எழுதலை. ஆனா இரண்டு பாகம் அளவுக்கு வந்திருச்சு. :)

ஒருசிலர் இந்த கதையை கல்யாணம் முடிஞ்சதோட நிறுத்தியிருக்கலாம்ன்னு சொன்னாங்க. காதல் மட்டுமா வாழ்க்கை? இல்லை அதை கல்யாணத்துக்கு கொண்டு சேர்க்கற வரைக்குமா? :)

கதைக்கான கருவா எதை எடுத்தேனோ அதை முழுசா சொல்லனும் தானே? அதுக்காக தான் கலயாணத்துக்கு பின்னால வர நிகழ்வுகளும். அப்படி இருக்கும் போது பாதியோட நான் முடிச்சிருந்தா இன்கம்ப்ளீட் ஸ்டோரி ஆகியிருக்கும். :)

எனக்கும் சொல்ல வந்ததை சொல்லாம விட்டுட்டேன்ற நினைப்பு இருக்கும். எப்பவும் கதையில காம்ப்ரமைஸ் கூடாது இல்லையா? :)

அடுத்ததா எஸ்பிபி. மை காட். இவரோட வாய்ஸ்க்கு நான் அவ்வளோ அடிக்ட். இவரை மாதிரி ரொமாண்ட்டிக்கா எந்த வாய்ஸையும் கேட்டதில்லை. :)

உதாரணமா சொல்லனும்னா காதலுக்கு மரியாதை படத்துல வர தாலாட்ட வருவாளா சாங் ஹரிஹரன் பாடினதுன்னு எல்லாருக்குமே தெரியும். :)

அதே பாட்டை எஸ்பிபியும் பாடியிருக்கார். கேட்டிருக்கீங்களா? நான் அதை தான் கேட்பேன். அந்தளவுக்கு நான் அடிக்ட். :)

இந்த கதைக்கு சாங்ஸ் எல்லாமே எஸ்பிபி வாய்ஸ் குடுக்கனும்னு ஒரு ஆசை. அதான் என்னோட பேவரெட் லிஸ்ட்ல இருந்த சாங்ஸ் கொஞ்சம் கதைக்கு ஏத்த விதமா குடுத்துட்டேன். :)

ஹப்பா எவ்வளோ பெருசா சொல்லிட்டேன். கதை நிறைவுபெற்றது. ஆனா ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. :)

இனி அதிரன், அவன் மேகம் இதை எழுத முடியாது. :)

அவ்வளோ பேர் இந்த கதையை எழுதிட்டே இருங்க ப்ளீஸ்ன்னு சொல்லியிருந்தீங்க. வாவ்ல ஆசை தான். ஆனா கதையை நிறைவு வரும் போது இன்னும் இதுக்காக எழுதினா தான் இழுத்ததா வந்திரும். இல்லையா? :)

இதே சந்தோஷத்தோட இதே நிறைவோட அதிரன் மேகத்துக்கு விடைகொடுப்போம். :)

அடுத்த கதை நூதன கீர்த்தனங்கள் திங்கள் கிழமையில இருந்து மாலை ஆறு மணிக்கு வரும். எனக்கும் கொஞ்சம் ப்ரேக் தேவையா இருக்கு. :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 41 (1)

மேகம் வந்து தாலாட்ட - 41 (2)

மேகம் வந்து தாலாட்ட - 41 (3)

மேகம் வந்து தாலாட்ட - 41 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு


Hello saranya mam,
Indha site la naan first padichadhu ungaloda Indha Megam story dhan. Ovvoru episode layum comment panna aasai dhan. But ella epi um padichutu dhan nirutha mudinjudhu ennala...
Padichu one month aachu... detailed review pannanum nu nenachen. Time thalli poite irundhu innaiku dhan I even posted a comment.

Awesome awesome nu evlo time sonnalum pathaadhu...
Unga ella stories um padichida aim la irukken. Seekiram mudichduven.
Innum niraya ezhudhanum neenga...
I wish you all the best for everything you take-up ❤
 
Top