Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கரெக்ஷன் எதுவுமே பண்ணலை. டைப்பி அப்படியே போட்டுட்டேன். நாளைக்கு எடிட் பன்றேன். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 18 (1)

முல்லை வன குளிரே - 18 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

நானும் குறிஞ்சி கட்சிதான்... நாமளே செஞ்சு சாப்பிடுறதை விட மத்தவங்க செஞ்சு கொடுத்து அதை சாப்பிடறது இருக்கே.... அலாதி டேஸ்ட் தான்.. ???

ஹனி கேக் ?? ரெசிபி சொல்லலை... ??? போடா அமர், நீ நாலு நாளைக்கு முன்னாடியே கேக்குறதை பார்த்து ஏதோ பெருசா செய்வன்னு பார்த்தா... இப்படி சொதப்பி வச்சிருக்கயே..., பாவம் குறிஞ்சி....
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.குறிஞ்சியின் பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என கேட்கும் அமரிடம்,தன் அப்பா விஷேச நாட்களில் கூட எங்களோடு இருந்ததில்லை,அப்படி இருந்தாலும் விஷ் பண்ணுவாரா என ஆசையா இருந்தாலும்,பண்ணவும் மாட்டார் அதனால் கேட்கவும் தோனாது என தன் ஏக்கத்தை கூறியவள்,கூட இருந்து விஷ் பண்ணாலே போதும்னு சொல்லிட்டா????.

குறிஞ்சியின் ஏக்கத்தை புரிந்து கொண்டு பிறந்தநாளுக்கு கட்டாயம் உன்னுடனே இருப்பேன் என சொல்லி,பர்த்டேக்கு அட்வான்ஸ் ப்ரீ செலிபரேசன் அவளுக்கு பிடித்த ஹனி கேக் ???வீட்டிலேயே செய்து கொடுத்து அசத்திட்டான்????.

எத்தனை முறை கேட்டாலும் பர்த்டே அன்று கூட இருந்து விஷ் செய்தால் போதும் என குறிஞ்சி சொன்னதை கேட்டவன்,அவளின் எதிர்பார்ப்பு சிறிதென்றாலும்,அவள் உணர்வு சம்மந்தப்பட்டது என புரிந்து கொண்டவன்,வேலை காரணமாக பர்த்டேயை மறந்து சென்று விட்டானே????.

ஸ்பெஷல் கேக் செய்யறதாலே வர்றதுக்கு லேட்டாகும்னு சொன்னதை கேட்டு தனக்காக செய்றான் என சந்தோஷப்படுவதும்,காலையில் விஷ் செய்யாததால் மறந்துட்டானா,விளையாடறானா என தவிப்பது,பர்த்டேக்கு அமர் கூடவே இருப்பதாக சொன்னதால் லீவு சொன்னவள்,லீவு கிடைக்கலை என பொய் சொல்லிட்டு கிளம்புவதும் குறிஞ்சியின் மனநிலை கண்கலங்க வைக்குது????.

கேசவன் கேங்க்கு அதிகபட்ச தண்டனை கிடைச்சிருக்கு???.அரசியல்வாதியின் மேல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது அதற்க்கு வாசு தலைமையேற்றிருப்பது கேட்டு ரொம்பவும் சந்தோஷம் கலக்கிட்டான் வாசு????.

அமர் உண்மையிலேயே மறந்துட்டானா???,அல்லது குறிஞ்சிக்கு சர்ப்ரைஸா எதுவும் ஏற்பாடு செய்திருக்கானா???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அடப்பாவமே
குறிஞ்சி எவ்வளவு ஆசையா இருந்திருக்கிறாள்?
இப்படி மறந்துட்டீங்களே, ரொட்டிக்கடை ஓனர்
அமரும் பாவம்தான் வேலை மும்முரத்திலே மறந்துட்டான்
சரி
அவன்தான் முன்னாடியே செஞ்சு கொடுத்து விஷ் பண்ணிட்டானில்லே
அதை நினைத்து சமாதானம் ஆகிக்கோ, குறிஞ்சி
 
Last edited:
ஒரு வாழ்த்து கூட சொல்லாம எதிர்பார்ப்புடன் இருந்த குறிஞ்சியை இப்படி ஏமாத்திட்டியே ஓனர்....
ஆனால் குறிஞ்சி நிறைய பெண்களின் நிலை உன் அம்மா போல்தான், எல்லா கணவர்களும் தன் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுவதில்லை, ஏன் ஞாபகமே வைப்பதில்லை, ஏதோ குறிஞ்சி பூ போல வாழ்த்து சொல்லி,surprise பண்ணும் கணவர்கள் எல்லாம் கம்மிதான்...??
ஓனர் கடைசி நேரத்தில் கூட உனக்கு எதாவது surprise வச்சிருப்பான்....
 
Last edited:
Top