அருமையான பதிவு சரண்யா???.குறிஞ்சியின் பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என கேட்கும் அமரிடம்,தன் அப்பா விஷேச நாட்களில் கூட எங்களோடு இருந்ததில்லை,அப்படி இருந்தாலும் விஷ் பண்ணுவாரா என ஆசையா இருந்தாலும்,பண்ணவும் மாட்டார் அதனால் கேட்கவும் தோனாது என தன் ஏக்கத்தை கூறியவள்,கூட இருந்து விஷ் பண்ணாலே போதும்னு சொல்லிட்டா????.
குறிஞ்சியின் ஏக்கத்தை புரிந்து கொண்டு பிறந்தநாளுக்கு கட்டாயம் உன்னுடனே இருப்பேன் என சொல்லி,பர்த்டேக்கு அட்வான்ஸ் ப்ரீ செலிபரேசன் அவளுக்கு பிடித்த ஹனி கேக் ???வீட்டிலேயே செய்து கொடுத்து அசத்திட்டான்????.
எத்தனை முறை கேட்டாலும் பர்த்டே அன்று கூட இருந்து விஷ் செய்தால் போதும் என குறிஞ்சி சொன்னதை கேட்டவன்,அவளின் எதிர்பார்ப்பு சிறிதென்றாலும்,அவள் உணர்வு சம்மந்தப்பட்டது என புரிந்து கொண்டவன்,வேலை காரணமாக பர்த்டேயை மறந்து சென்று விட்டானே????.
ஸ்பெஷல் கேக் செய்யறதாலே வர்றதுக்கு லேட்டாகும்னு சொன்னதை கேட்டு தனக்காக செய்றான் என சந்தோஷப்படுவதும்,காலையில் விஷ் செய்யாததால் மறந்துட்டானா,விளையாடறானா என தவிப்பது,பர்த்டேக்கு அமர் கூடவே இருப்பதாக சொன்னதால் லீவு சொன்னவள்,லீவு கிடைக்கலை என பொய் சொல்லிட்டு கிளம்புவதும் குறிஞ்சியின் மனநிலை கண்கலங்க வைக்குது????.
கேசவன் கேங்க்கு அதிகபட்ச தண்டனை கிடைச்சிருக்கு???.அரசியல்வாதியின் மேல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருப்பது அதற்க்கு வாசு தலைமையேற்றிருப்பது கேட்டு ரொம்பவும் சந்தோஷம் கலக்கிட்டான் வாசு????.
அமர் உண்மையிலேயே மறந்துட்டானா???,அல்லது குறிஞ்சிக்கு சர்ப்ரைஸா எதுவும் ஏற்பாடு செய்திருக்கானா???.