Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 17

Advertisement

வாசுவின் வழக்கமான அலப்பறை.... இன்பமாக இருக்குதையா.... கேட்டு ரொம்ப நாள் ஆச்சு.
அமர் பேச்சு மிகவும் யதார்த்தமான பேச்சு.
குறிஞ்சி பிறந்த வீட்டில் குழந்தையாவே மாறிடறா..
குறிஞ்சிக்கு அமரை கணவனான பிறகு மட்டும் பிடித்து இருக்கிறது.
எப்போ லவ் வரும்?
 
Top