Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

மந்திர புன்னகையோ – 2 (1)
மந்திர புன்னகையோ – 2 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

மொழி ஹஸ் இல்லையா???
குண்டு கன்னமா :unsure::unsure::unsure: அப்போ மூஞ்சில தொப்பை வச்ச ஆன்ட்டி சொல்லணும் சரண் :p:p:p

அண்ணன்களுக்காக அப்படி இருக்காளா இல்லை வேறேதும் விஷயம் இருக்கா???
வர்ஷா அக்கா லைப் பற்றி பெரிய கேள்வியே அவ மனசுல இருக்கு......
ஏன் டிவோர்ஸ் ஆச்சுன்னு........
வேலை கூட அவளுக்காக தான்......
சில சமயம் டக்குனு பேசினாலும் பல சமயம் பேச யோசிக்குறாளே.......

ஆத்தாவும் பையனும் சரிக்கு சரி.......
உனக்கும் கடலைக்குமா ராசியில்லை......
இல்லை இல்லை.......
உங்களுக்கும் இந்த சரணுக்கும் ராசியில்லை னு சொல்லணும்.....
எல்லா கல்யாணமுமே அடாவடியா நடந்தால் கடலை எங்கேடா போடமுடியும்???

விஸ்வாசம் பிரசாத்தோ :p:p:p
டாக்டர் அஷ்மி ஹஸ்........ கூட்டி கழிச்சி பார்த்தா சான்ஸ் இருக்கு......
 
Last edited:
???

இந்த மொழியோட ஹஸ்பண்ட் இறந்துட்டாரா??? ஆனாலும் இந்த அண்ணங்காரன் மேல சின்ன சந்தேகம் வருதே... அவ இப்படி அமைதியா இருக்கிறதுக்கு அவங்க காரணமா இருப்பாங்களோ?? ???

என்னடா இது ஜீவனுக்கு வந்த சோதனை... கட்டிக்க போற பொண்ணுகிட்ட பேச கூட முடியாம அண்ணங்காரன் இப்படி கேட் போடுறானே...???
 
Last edited:
??????????...

மந்திர புன்னகை...

உங்கள் நாவலின் தலைப்பை பார்க்கும் போதே என் முகத்தில் புன்னகை ஒட்டிக் கொள்ளும்...☺☺

6 மணி அடித்தால் சரண்யா ஞாபகம்...???

c7a0dda4463fa05dabf6e6ae2164e9a6.jpg

:cautious::cautious::cautious::confused::confused::confused::confused::confused:... நாளை மா..........................................லை
வரை காத்திருக்கனுமா..??

d059578f26c9d141c637629115df82b6.jpg

?டாக்டர் சார் மொழியின் முகத்தில் புன்னகை வரவைப்பீங்களா..?

b4b9470776cdc44aaac0327ec03876e4.jpg

?மொழி don't worry...? டாக்டர் கொஞ்சம் நல்லவர் தான் போலிருக்கு...???

f10bd8be5a5c429dccc11a41a8ef5701.jpg
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.தேனு, ஜீவனை திருமணம் செய்ய தயங்குவதற்க்கு காரணம் வர்ஷாவா???.
அடுத்தடுத்த பிரச்சனைகளால் பயந்து போயிருக்கும் தேனு,தியாகுவின் குரலை கேட்டு பயந்து, நடுங்க காரணம் என்ன???.தியாகுவுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையா??.
 
Last edited:
Top