Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 18

Advertisement

வர்ஷாவுக்கு சில அல்லது பல மனக் குழப்பங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு ஜீவன் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் தான் வர வேண்டும் என்றில்லையே. வர்ஷாவின் நோக்கமே ஜீவனின் வாழ்க்கை வட்டத்துக்குள் வந்து குழப்பம் செய்யத் தான். தியாகுவின் ஏழரை முடிந்து ஜீவனின் ஏழரை தொடங்கி விட்டதோ? :eek:
 
Top