Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 23 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 23

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு சந்தியா????.இத்தனை நாளாக மருமகளுக்கான அங்கீகாரம் கொடுக்காமல் இருந்த தாத்தா,இன்று தர்ஷினி இது நம்ம வீடு, உங்க பேரன் கல்யாணம், நான் செய்யாம வேற யார் செய்வாங்கன்னு சொன்னது தாத்தாக்கு பெருமையா இருக்கு????.

எல்லார் முன்னாடியும் இது கீழே விழுந்தா,நான் தான் ப்ரீ ஷோ காமிச்சு ஷேமா நிக்கனும்????
வேஷ்டி அவிழ்ந்துவிட்டால் உடனடியாக அர்ஜூனின் வேஷ்டியை உருவி கொடுக்கனுமா???. வேஷ்டி கட்ட தெரியாதவன் கிட்ட,கட்ட சொன்னா அவன் இப்படி தான் பேசுவான்???.

தாத்தா ஆசை பட்டது போலவே மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலி,மூன்று முடிச்சு போட்டு கல்யாணம் என சிறப்பாக நடந்திருச்சு????.தினகரன்,மதி அசத்திட்டாங்க???. வள்ளியம்மை,கார்த்திக்கின் கண்காணிப்பில் கைதியை போல இருந்தது சந்தோஷம்???.

ஆரவ்க்கு விடியலில் காத்திருக்கும் அதிர்ச்சி என்ன,நிலா கர்ப்பமாக இருப்பது தெரியுமா அல்லது வள்ளியம்மை கருகலைக்க இருந்தது தினகரன் மூலம் தெரியுமா????.
 
Last edited:
Top