Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 22 (ரீ-ரன்)

Advertisement

நிலா கர்ப்பமாக இருப்பது எப்போ எப்படி யாரால் தெரிய வரும்?
தினகரன் சொல்வானா?
ஆரவ்,அவனோட வந்திருக்கறவங்க டாக்டர்ங்க தானே, அவங்களே கண்டு பிடிச்சுடுவாங்கன்னு நெனைக்கறேன் பானுமா???.
 
ஆரவ்,அவனோட வந்திருக்கறவங்க டாக்டர்ங்க தானே, அவங்களே கண்டு பிடிச்சுடுவாங்கன்னு நெனைக்கறேன் பானுமா???.
அப்போ ஸ்டெபி கண்டுபிடிப்பாளோ?
ஏன்னா அவள்தான் இப்போ நிலா கூட இருக்கிறாள்
அர்ஜுனும் கூட இருக்கிறான்
அடேய் டக்கு
உன்னோட சக்குவுக்கு குழந்தை வரப் போகுது
உன் சக்கு அப்பாவாகப் போறாண்டா அர்ஜுன் டக்கு
 
Last edited:
தன் குழந்தையை வள்ளியம்மை அழிக்க நினைத்தது தெரிந்தால் அவளை ஆரவ் என்ன செய்வான்?
வள்ளிக்கு என்ன தண்டனை கிடைக்குமோன்னு நினைத்தாலே செம குஷியா இருக்குப்பா
 
Top