Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 22 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 22 (1)
நெஞ்சில் உறைந்த தேடல் - 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
??
வள்ளியம்மை தான் அறிவு இல்லாம சுயநலமாய் சத்தியம் வாங்கி, அவ வாழ்க்கையை கெடுக்க இப்படி ஒரு திட்டம் போட்டா, நீங்க கல்யாணம் ஆன பொண்ணை, வேற கல்யாணம் செய்ய எப்புடி சரினு சொல்லலாம் சேகரன் ????
 
Last edited:
தயா அவனோட அம்மா தலையிலே கல்லை போட்டு கொல்றானோ இல்லையோ,நிலாவின் கருவை அழிக்க நெனச்சது தெரிஞ்சா ஆரவ் அவ தலையிலே கல்லை போட்டு கொன்னுடுவான்???.

பொண்ணு கிடைச்சா போதும்னு சத்தியம் செஞ்சவர்,அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் அக்கா பேச்சை கேட்கறது தப்புன்னு தெரியலையா,மனைவி,மகள்கள்,அவரை நம்பிய ராகவ் என யாருக்கும் உண்மையா நடக்கலை???.ராகவ் சொன்ன வார்த்தைகள் சவுக்கடியா இருந்தது???.

அந்த இன்னொரு ஜீவன் கார்த்திக்கா??.விறுவிறுப்பான பதிவு.அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்க வைத்தது???.
 
Last edited:
வேணும் நல்லா வேணும்
அக்கா சொக்காவின் வீணான பேச்சைக் கேட்ட கூறுகெட்ட குணசேகரனுக்கு நல்லா வேணும்
இவனுக்கு (இந்த ஆளுக்கு இனி என்ன மரியாதை வேண்டிக் கெடக்கு?)
இவனுக்கு இனிமேல் பொண்டாட்டி பிள்ளைகள்ன்னு ஒருவரும் சொந்தமில்லை
இவனை நம்பிய ராகவ்விடமிருந்து நல்ல செருப்படி கிடைத்தது
நிலாவின் குழந்தையைக் கலைக்க நினைத்த வள்ளியம்மையின் பூளவாக்கம் மற்றவர்களுக்கு எப்போத் தெரிய வரும்?
 
Top