Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 20 (ரீ-ரன்)

Advertisement

???
வள்ளியம்மைக்கு இருக்கும் கொழுப்பை பாரு, எவ்ளோ திமிர் தைரியம் இருந்தா ஒரு சிசுவை அழிக்க பார்ப்ப, ஆரவ்க்கு மட்டும் தெரிஞ்சது உன் சாப்டர் close ??????
 
Last edited:
சூப்பர் சூப்பர்
சிக்கிட்டாண்டி தயாளன் மாப்பி தினகரனிடம் சிக்கிட்டாண்டி
உண்மையையெல்லாம் கக்கிட்டாண்டி
அடிப்பாவி வள்ளியம்மை
நிலாவின் குழந்தையைக் கொல்ல பார்த்திருக்கிறாளே
நல்லவேளை தினகரன் பார்த்துட்டான்
ஆரவ்வுக்கு இந்த விஷயம் தெரியும் பொழுது நிச்சயம் வள்ளியம்மைக்கு கொள்ளிதான் கிடைக்கும்
ஆரவ்வின் குழந்தை அப்பாவின் காதலை ஜெயிக்க வைக்குமோ?
நிலாவின் பாப்பாதான் அம்மாவை அப்பாவுடன் சேர்த்து வைக்கப் போறாங்களா?
 
அடப்பாவி குணசேகரன்
நீயெல்லாம் ஒரு அப்பாவா?
நிலாவுக்கு உண்மை தெரியும் பொழுது உன் நிலைமை என்னவாகும்ன்னு யோசிக்க மறந்து விட்டாயே
நிலா மட்டுமில்லை
உன் மனைவி அமுதா ஜீவா மற்றவர்களிடம் உன் நிலைமை என்னவாகப் போகுதோ?
அக்கா சொக்கா அரைப்படி கடலைக்கா வள்ளியம்மைக்கு பார்த்து இப்போ வசமாய் மாட்டிக் கொண்டாய் சேகரா
 
வள்ளியம்மா பொம்பிள்ளையா அது தன் நினைத்த காரியம் நடக்க எந்த எல்லைவரை போகுது லூசு அடுத்த பொண்டாட்டிக்கு தான் பிள்ளையை கல்யாணம் பண்ண பேராசை படுது சனியன் சாக்கடை
 
Valliyamaiya vida Kuna sekaran mela tha enaku kovam varuthu..... Ayyo..... Baby ah alichutangala....
கரெக்ட்
குணசேகரன் ஸ்டெடியாக இருந்திருந்தால் வள்ளி கொள்ளியால் என்ன செய்ய முடியும்?
பேபி இருக்கும்ன்னுதான் தோணுது
 
Top