Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 17 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

என் மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் அன்பூக்களே :) :)

மாலை நம் வழக்கமான நேரத்தில் மந்திர புன்னகையோ - ஜீவனின் மொழி அடுத்த பதிவு :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 17

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நிலாவை விட்டுடாதே என அடிக்கடி வள்ளியம்மையின் காதில் கேட்கும் குரல் யாருடையது???வள்ளியம்மையின் திட்டம் என்ன???.

சேகரன், வள்ளியம்மைக்கு என்ன வாக்கு கொடுத்தார்,நிறைவேற்ற முடியாதோ என தவிக்கிறார்???..

நிலா, ஆரவ் பற்றிய நினைவுகளை மறந்து விட்டாலும்,ஆரவ்வின் தொடுகையும்,குரலும் அவளுக்கு ஏற்படுத்திய உணர்வு, அவளுக்கு விரைவில் ஆரவ்வின் நினைவுகள் திரும்பும் நம்பிக்கையை தருகிறது☺☺☺.

வள்ளியம்மை, நிலாக்கும், ஆரவ்க்கும் நடுவே பிரிவு ஏற்படுவதை போல எதுவும் பேசாமல், செய்யாமல் இருக்க வேண்டும்????.
 
Last edited:
??
ஆரவை நிலா மறந்துட்டாளா, இப்படியெல்லாம் நடக்க கூடாது
இந்த வள்ளியம்மை சைத்தான் என்ன பிளான் போட்ருக்கு
 
Last edited:
Top