Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 16 (ரீ-ரன்)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நெஞ்சில் உறைந்த தேடல் - 16

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
தனக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க நிலா இப்படித்தான் நடிக்கனுமா,ஏற்கனவே பயந்து போயிருக்கும் ஆரவ்வை கலங்க வச்சுட்டாளே????.

ஆரவ் பயப்படறான்னு தெரிஞ்சும் தர்ஷினிக்கு ஷாப்பிங் போக வேண்டும் என அப்படி என்ன பிடிவாதம்????.நான் பாத்துக்க மாட்டேனான்னு சொன்னவங்க பேச்சு சுவாரஸ்யத்திலே நிலா போனது கூட தெரியலையே???.

தலையிலேயை மறுபடியும் அடிபட்டுருக்கு,அப்பாவையும் அடையாளம் தெரிஞ்சுட்டா,இனி என்ன ஆகுமோ????.

நிலாக்கு,ஆரவ் நினைவு இருக்கமா???.நிலாவின் நிலமைக்கு தர்ஷினி தான் காரணம் என தெரிந்தால் ஆரவ் அவரை மன்னிப்பானா???.
 
Last edited:
அந்த பெரியவர் குணசேகரனா?
பொறுப்பில்லாத தர்ஷினி
அப்படியென்ன ஞாயம் வேண்டிக் கிடக்கு?
இதுக்குத்தான் நிலாவை அனுப்ப மாட்டேன்னு ஆரவ் படிச்சு படிச்சு சொன்னான்
இப்போ குணசேகரனை நிலா பார்த்தாச்சு
இனி அவர் கூட்டிட்டு போயிடுவார்
ஆரவ்வுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க, தர்ஷிம்மா?
 
அச்சோ ஆரவ் பயந்தமாதிரி ஆச்சே. ஆக்சிடென்ட்ல அவளுக்கு பழைய நியாபகம் வந்துடுச்சு. ஆனா ராகவ் தர்ஷிய புரிந்துகொள்வாளா. என்ன ஆக போகுதோ. அருமை சரண் டியர் :love: :love: :love:
 
Top