Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 35 (நிறைவு பகுதி)

Advertisement

முதலில் இரண்டு பகுதி சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணி வரவைத்து விட்டீர்கள் சிஸ்?
அவ்ளோ அருமையா இருந்தது ....இந்த பாட்டி இருக்காங்களே ....செம?
ஆனால் அடுத்த பகுதி படிக்க பக்கென ஆச்சு ?நான் நிஜமா பயந்து போனேன் ...இதற்கு மேல படிக்க வேணாம் என்று யோசிச்சு ...ஒருநிமிடம் நின்னு விட்டேன் .....மகிழ்ச்சியில் வந்த கண்ணீர் .....அதற்குஎதிர்பதமா கொட்டிச்சு.....மனசு....சும்மா மத்தளம் கொட்டிச்சு ....யப்பா முடியல .....
பாட்டி திரும்ப வந்தது நமக்கு அவ்ளோ சந்தோசமா இருந்திச்சு ?
சொக்கநாதர் குடும்ப ஆணிவேர நடுங்க வைத்து விட்டீங்க ?

நிஜத்தில் இப்படி குடும்பம் இருந்தா எவ்ளோ மகிழ்வாஇருக்கும்.....ஆனால் இந்த கதை ...கதைபோல இல்ல நிஐ மனிதர்களுடன் பயணித்தது போலஇருந்தது ..❤️❤️
இதில் வந்த அத்தனை மாந்தர்களும் வாழ்ந்து இருக்கிறார்கள் ...........?
சொல்ல வார்த்தைகள் இல்ல சிஸ்❤️❤️

உங்கள் கதைகளில் இந்த கதை பெரிய கதை போல(நா எல்லா கதையும் படிக்கல சிஸ்...படிக்கணும்)
அதைவிட எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட கதை சிஸ்❤️
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 
ஹாய் அன்பூக்களே,

நிறைவு பகுதிக்கு வந்தாச்சு அன்பூக்களே ???
இந்த கதையில் என்னோடு பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல ☺☺☺☺☺


அடுத்த கதையான வாரிக்கொண்டாடும் கண்ஜாடை கதையுடன் அடுத்த புதன் அன்று உங்களை சந்திக்கிறேன் அன்பூஸ் ?????

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ???

தேன் மொட்டு கோலங்கள் – 35 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (4)

தேன் மொட்டு கோலங்கள் – 35 (5)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் ???

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:
சூப்பர் சிஸ்டர் 💕💕💕💕💕💕💕
 
Top